யாழில் ஒரே நாளில் நான்கு பேர் ப*லி

யாழில் ஒரே நாளில் நான்கு பேர் ப*லி யாழில் ஒரே நாளில் நான்கு பேர் ப*லி நாளாந்தம் இலங்கைச் செய்திகள் இந்த தளத்தில் பதிவிடப்படும். முழுமையான காணொளியைப் பார்த்து கருத்திடுங்கள்.

யாழில் ஒரே நாளில் நான்கு பேர் ப*லி Read More

ட்ரம்ப்பிற்கு பதிலடி கொடுத்த ஈரான் மத தலைவர்

ட்ரம்ப்பிற்கு பதிலடி கொடுத்த ஈரான் மத தலைவர் நாளாந்தம் இலங்கைச் செய்திகள் இந்த தளத்தில் பதிவிடப்படும். முழுமையான காணொளியைப் பார்த்து கருத்திடுங்கள்.

ட்ரம்ப்பிற்கு பதிலடி கொடுத்த ஈரான் மத தலைவர் Read More

மட்டக்களப்பில் வீதியோரத்தில் நித்திரை செய்த 25 வயது சாந்தன் மீது வாகனம் ஏ.றியதால் ப.லி!! மற்றவர் படுகா.யம்!!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளை வீதியிலுள்ள தும்பாஞ்சோலை பகுதியில் வீதியில் நித்திரரை செய்த ஒருவர் மீது வாகன ஏறியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததுடன், அவருக்கு அருகில் நித்திரை செய்தவர் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் நேற்று (17) அதிகாலையில் இடம்பெற்றதுடன் …

மட்டக்களப்பில் வீதியோரத்தில் நித்திரை செய்த 25 வயது சாந்தன் மீது வாகனம் ஏ.றியதால் ப.லி!! மற்றவர் படுகா.யம்!! Read More

யாழ் சாவகச்சேரியில் 6 வயதுச் சிறுமி கிணற்றில் வீழ்ந்து பலியானது எப்படி? அவதானம் பெற்றோரே!!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி நகரப் பகுதியில் கிணற்றுக்குள் தவறிவீழ்ந்த 6 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் சிறுமி கிணற்றினை மூடி அடைக்கப்பட்டிருந்த வலை மீது இருந்து விளையாடியபோது வலை அறுந்து சிறுமி …

யாழ் சாவகச்சேரியில் 6 வயதுச் சிறுமி கிணற்றில் வீழ்ந்து பலியானது எப்படி? அவதானம் பெற்றோரே!! Read More

யாழில் பிக்மீ சாரதி மகேந்திரன் பெண் பயணி மீது பலா.த்கா.ரம்!! பொலிசார் கை.து!!

இன்று மதியம் PickMe சாரதி ஒருவர் நீர்வேலி பகுதியில் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்ய முற்பட்ட போது கையும் களவுமாக மாட்டி பிடிபட்டுள்ளார்.தற்போது அவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தெரியவருகி்ன்றது.

யாழில் பிக்மீ சாரதி மகேந்திரன் பெண் பயணி மீது பலா.த்கா.ரம்!! பொலிசார் கை.து!! Read More

கில்மிசாவுடனும் அவளின் அம்.மாவுடனும் படு.த்தெழு.ம்பினேன்!யாழ் பெண்களை பணத்திற்கு வி.ற்ற சுஜி!!

தற்போது விஜய் தொலைக்காட்சியின் Bigg boss, சூப்பர் சிங்கர், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஸரிகமப நிகழ்ச்சிகளில் இலங்கையை சேர்ந்த கலைஞர்களும் பங்குபற்றி வருகின்றனர். இன்னும் பலர் அந்த நிகழ்ச்சிகளில் வாய்ப்புகளை பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் மேற்குறித்த நிகழ்ச்சிகளில் …

கில்மிசாவுடனும் அவளின் அம்.மாவுடனும் படு.த்தெழு.ம்பினேன்!யாழ் பெண்களை பணத்திற்கு வி.ற்ற சுஜி!! Read More

நெடுந்தீவில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ப.லி!!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். நெடுந்தீவு 3ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த இராமநாதன் முத்துலிங்கம் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த …

நெடுந்தீவில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ப.லி!! Read More

கள்ளக்காதலியுடன் 40 வயது பொலிஸ்காரன் ஹோட்டல் அறையில் ஜல்சா!! சுற்றிவளைத்து தாக்.கிய பெண்ணின் உறவுகள்!!

நீதிமன்றத்தில் வழக்கொன்றில் சாட்சியமளிப்பதற்காக சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர், 20 வயது கள்ளக்காதலியுடன் விடுதி அறையில் உல்லாசமாக இருந்த போது, யுவதியின் குடும்பத்தினரால் பிடிக்கப்பட்டார். பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், கம்பளை பிராந்திய பொலிஸ் …

கள்ளக்காதலியுடன் 40 வயது பொலிஸ்காரன் ஹோட்டல் அறையில் ஜல்சா!! சுற்றிவளைத்து தாக்.கிய பெண்ணின் உறவுகள்!! Read More

யாழ் பல்கலைக்கழக மாணவியான ஜே.வி.பி கட்சி உறுப்பினர் ஜான்சி தற்கொலை செய்தது எதற்காக?வீடியோ

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியும் தேசிய மக்கள் சக்தியின் முழுநேர உறுப்பினரும் கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி(NPP) சார்பாக போட்டியிட்டவருமான யான்சிகா தனது உயிரை மாய்த்துள்ளார். இவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது தொடர்பாக பொலிசார் விசாரணைளை மேற்கொண்டுள்ளார்கள். இவரது …

யாழ் பல்கலைக்கழக மாணவியான ஜே.வி.பி கட்சி உறுப்பினர் ஜான்சி தற்கொலை செய்தது எதற்காக?வீடியோ Read More

சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

2009 ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் ரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரியவருகின்றது. இது தொடர்பான பரிந்துரை மற்றும் கோரிக்கைகள் பொலிஸ் திணைக்களம் ஊடாக பொலிஸ்மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மோட்டார் போக்குவரத்து …

சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..! Read More