க.பொத உ.யர்த.ர மரு.த்துவத்துறையில் வரலாற்று சாதனை!! வைத்தியர் ஜமுனானந்தாவி்ன மகன்களான இரட்டையர்கள் 1ம், 2ம் இடம்!!

.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இப் பெறுபேறுகளின் அடிப்படையில் மருத்துவத்துறையில் வரலாற்றுச் சாதனை ஒன்றை இரட்டையர்கள் நிகழ்த்தியுள்ளார்கள். யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜமுனானந்தாவின் மகன்களான இரட்டையர்கள் பிரணவன் மற்றும் சரவணன் ஆகியோர் மாவட்ட மட்டத்தில் முதலாம், இரண்டாம் இடங்களையும் தேசிய மட்டத்தில் 3ம் 5ம் இடங்களையும் பெற்று சிறப்பித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புகைப்படம் 7 வருடங்களுக்கு முற்பட்டது. அவரது முகப்புத்தகத்தில் எடுக்கப்பட்டது.

1 min read

பிரபல நடிகை தி.டீ.ர் ம ரணம் – சோ கத்தில் ர சிகர்கள்!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், கண் கண்ணாடி அத்தியாவசியமான ஒன்றாகியுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதைப் பயன்படுத்தி வரும் நிலையில், அதைச் சரியாக பராமரிக்க  முக்கியமான வழிமுறைகள் உள்ளன: கண்ணாடிகளை பாதுகாப்பாக வைப்பது: கண் கண்ணாடியை பயன்படுத்தாத நேரங்களில் அதன் சிறப்பு உறையில் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாவிட்டால், கண்ணாடி பகுதி நேரடியாக மேசையை தொடாதவாறு வைத்துக் கொள்ள வேண்டும். சரியாக அணிந்து கழற்றுவது: கண்ணாடியை கழற்றும் போது, இரண்டு கைகளாலும் பிரேமின் இரு […]

1 min read

தண்ணீரில் குங்குமத்தைகலந்து கேட்டில் கட்டப்பட்டு இருந்த பாட்டில் வீட்டு ஓனரிடம் காரணத்தை கேட்டு அ.திர்.ந்துபோனேன்..!

கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கும் நேரத்தில், உடலை குளிர்விக்க சிறந்த பாரம்பரிய பானம் கம்பங்கூழ். இந்தக் கூழ் நம் முன்னோர்களின் அன்றாட உணவாக இருந்தது.  கம்பு, கேப்பை போன்ற தானியங்கள் சத்துக்கள் நிறைந்தவை. சுட்டெரிக்கும் வெயிலில், பசி இல்லாமல் புத்துணர்வுடன் இருக்க, காலை நேரத்தில் மோர் கலந்த கம்பங்கூழ் அருந்தலாம். இது உடல் சூட்டை குறைத்து, கொழுப்பை கரைக்கும், ரத்தத்தை சுத்தமாக்கும், மலச்சிக்கலை தீர்க்கும். இப்போது கூட ஆடி மாத கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கம்பில் இருக்கும் […]

1 min read

அந்த டப்பா நடிகை ஜோதிகா?கடுப்பான LAILA பதிலடி..!!

தற்போதைய சூடான காலநிலையின் காரணமாக “மெட்ராஸ்-ஐ” எனப்படும் கண் தொற்றுநோய் வேகமாகப் பரவுகிறது. நகரில் உள்ள கண் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருபவர்களில் பாதி பேர் இதே நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். மெட்ராஸ்-ஐ வைரஸ், குறிப்பாக அடினோ வைரசால் ஏற்படுகிறது. இவை தும்மல், இருமல், தொடுதல் மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது. கண் எரிச்சல், சிவப்பு, நீர் வருதல், இமை ஒட்டல் போன்றவை முக்கிய அறிகுறிகள். இந்த நோய் தொண்டையையும் கண்களையும் தாக்கக்கூடும். பொதுவாக 10–14 நாட்களில் இயல்பாகவே […]

1 min read

SUPER SINGER விட்டு தூக்கிட்டாங்க?கல்யாணம் ஆகிடுச்சுனுஎனக்கு பதிலா வேற ஆளு வந்துட்டாங்க

பித்தப்பை என்பது கல்லீரல் கீழே இருக்கும் ஒரு சிறிய பை மாதிரியான உறுப்பு. இதில் பித்த நீர் சேமிக்கப்படுகிறது. இந்த பித்த நீரில் உள்ள கொலஸ்ட்ரால், பிலுருபின், மற்றும் பித்த உப்புகள் ஒட்டிக்கொண்டு கற்களாக உருவாகலாம்.  பொதுவாக, கொழுப்புச் சேர்க்கை அதிகமான உணவுகளை உட்கொண்டால், பித்த நீர் குடலுக்குச் சென்று செரிமானத்திற்கு உதவுகிறது. இந்தியாவில் சுமார் 4% முதல் 9% மக்களுக்கு இந்த பிரச்சனை இருக்கிறது, மேலும் பெண்கள் ஆண்களை விட அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பித்தப்பை கற்களில் […]

1 min read

அது நான் இல்லை என்னை அசி.ங்கப்ப.டுத்.தாதிங்க என் வழக்கை இது Leaked Video

வணக்கம் அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தளங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக […]

1 min read

யாழில் அபான்ஸ் மனேஜர் காவாலி தனுசன், ஆசிரியரை ம.ண்வெட்டியால் கொ.டூ ர.மாக தாக்கும் வீடியோ..!!

அச்சுவேலியில் வசிக்கும் இ.தனுசன் என்ற அபான்ஸ் காவாலி மனேஜர் தமையனுடன் இணைந்து அதே பகுதியிலுள்ள ஆசிரியர் மீது வீடுபுகுந்து மண்வெட்டியால் தாக்குதல் நடாத்தியுள்ளார். அச்சுவேலி பொலிசார் இதுவரை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை தனுசன் நெல்லியடி அபான்ஸில் மனேஜராம்.

1 min read

முல்லைத்தீவில் வெளிநாட்டு காசுக்காக நடந்த சம்பவம்…!!

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குறித்த பெண்ணின் வயது 33 அவருக்கு மூன்று புள்ளி பிள்ளைகளும் இருக்கின்றார்கள் அதை தவிர கணவனும் இருக்கின்றார் இவர் ஒரு முன்னாள் போராளி குறித்த பெண் முல்லைத்தீவிலே சில சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றவராக தெரிகின்றார் அதாவது சமூகம் சார்ந்த செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார் என்று கூறப்படுகின்றது அந்த வகையில் ஏதாவது நிகழ்வுகள் இடம்பெறுவதற்காக நண்பர்கள் மற்றும் சில உறவினர்கள் இவர்களுடன் பேசி அந்த நிகழ்வுகளை நடத்துவார்கள் அதற்கான […]

1 min read

யாழ் வந்த லண்டன் பெண் பேருந்துக்குள் துஸ்,பிரயோகம்…!!

பேருந்தின் சாரதி பெண் ஒருவருடன் அங்கு சேட்டையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது கடந்த 20 ஆம் திகதி பிரித்தானியா லண்டனில் இருந்து யாழ்பாணத்திற்கு 27 வயதுடைய ஒரு பெண் சுற்றுலாவிற்காக வந்திருக்கின்றார் அந்த சந்தர்ப்பத்தில் அந்தப் பெண் நைனாதீவு செல்லுகின்ற நோக்கிலே குறிக்கட்டுவான் நோக்கி பயணிக்கின்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் ஏறி பயணித்துக் கொண்டிருந்திருக்கின்றார் இந்த சந்தர்ப்பத்தில்தான் அந்த பேருந்தை நடத்துனர் அந்த பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது அதன் தொடர்ச்சியாக குறித்த பெண் […]

1 min read

ஈழத்தமிழர்களின் மானத்தை வாங்கும் பெண் யூ டியூப்பர் 🤦‍♂️ சட்ட நடவடிக்கை என்ன? | TAMIL ADIYAN |

ஈழத்தமிழர்களின் மானத்தை வாங்கும் பெண் யூ டியூப்பர் 🤦‍♂️ சட்ட நடவடிக்கை என்ன? | TAMIL ADIYAN |

1 min read