சொல்லப்படாத இயக்குனரின் மறுபக்கம்.. ஹிட் அடித்த 4 படங்கள்

Director : தமிழ் சினிமாவில் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் மென்மை, உணர்ச்சி, நகைச்சுவை சினிமாவின் நடுநிலைப் பார்வை என பன்முகம் கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் வல்லமை வாய்ந்தவர். நம் தமிழ் சினிமா உலகம் பாராட்ட மறந்த இயக்குனர்களில் ஒருவரான நெல்சன் வெங்கடேசன் …

சொல்லப்படாத இயக்குனரின் மறுபக்கம்.. ஹிட் அடித்த 4 படங்கள் Read More

சீரியல் நடிகை மகாலட்சுமி வெளியிட்ட அதிரடி பதிவு… வைரலாகும் புகைப்படம்

சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தற்போது வெளியிட்டுள்ள பதிவொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.மகாலட்சுமி- ரவீந்தர் சமூக வலைதளமே மிரண்டு போகும் வகையில் பரபரப்பை ஏற்படுத்திய திருமணங்களில் ஒன்று தான் சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் …

சீரியல் நடிகை மகாலட்சுமி வெளியிட்ட அதிரடி பதிவு… வைரலாகும் புகைப்படம் Read More

மொனராகலையில் மனைவியை வாளால் வெட்டி ப*டுகொ*லை செய்த கணவன்!

மொனராகலை மாவட்டத்தின் பிபிலை பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேற்படிப் பெண்ணை அவரின் கணவனே சனிக்கிழமை மாலை வெட்டிப் படுகொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் …

மொனராகலையில் மனைவியை வாளால் வெட்டி ப*டுகொ*லை செய்த கணவன்! Read More

யாழில் பனையில் 25 அடி உயரத்தில் தூ*க்கில் தொங்கிய நிலையில் அசோகபதியின் சட*லம் மீட்பு!

பனைமரத்தின் 25 அடி உயரத்தில் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் 7 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்கப்பட்டார். சம்பவத்தில் கொற்றாவத்தை பொலிகண்டி வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி அசோகபதி (வயது 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பனை சீவல் …

யாழில் பனையில் 25 அடி உயரத்தில் தூ*க்கில் தொங்கிய நிலையில் அசோகபதியின் சட*லம் மீட்பு! Read More

யாழில் ரியுசன் நிலையத்தில் களவாடப்பட்ட சைக்கிள்!

யாழ்ப்பாணம் – நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று இன்று காலை திருடப்பட்டுள்ளது. குறித்த கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க வந்த மாணவர் ஒருவருடைய துவிச்சக்கர வண்டியே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.வெளியே …

யாழில் ரியுசன் நிலையத்தில் களவாடப்பட்ட சைக்கிள்! Read More

யாழ்ப்பாண யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது: போலி ஆவணங்களுடன் இத்தாலி செல்ல முயற்சி!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (ஜூலை 18) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, சந்தேகநபர் …

யாழ்ப்பாண யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது: போலி ஆவணங்களுடன் இத்தாலி செல்ல முயற்சி! Read More

சிவகார்த்திகேயன் ஏன் திடீரென வாடகை வீட்டிற்கு மாறுகிறார்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது சொந்த வீட்டை விட்டுவிட்டு வாடகை வீட்டிற்கு மாறியுள்ள தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன்தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். அவரது கடைசி படமான அமரன், …

சிவகார்த்திகேயன் ஏன் திடீரென வாடகை வீட்டிற்கு மாறுகிறார்? அதிர்ச்சியில் ரசிகர்கள்! Read More

பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் இலங்கையில்: சர்ச்சைக்கு மத்தியில் கூலாக செய்த செயல்

பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் மற்றும் நடிகர் ரவி மோகன் இலங்கை வந்துள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகி இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது. இந்நிலையில் கூலாக இலங்கை உணவை ருசித்து சாப்பிட்டு பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் பகிர்துள்ள புகைப்படங்களும் தற்போது …

பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் இலங்கையில்: சர்ச்சைக்கு மத்தியில் கூலாக செய்த செயல் Read More

யாழில் மர்மமான முறையில் உயி*ரிழ*ந்த கிஸ்ரிபால்ராஜ் – பொலிஸார் தீவிர விசாரணை.!

இன்றையதினம் யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இராசாவின் தோட்டம், முலவை பகுதியைச் சேர்ந்த அழகரத்தினம் கிஸ்ரிபால்ராஜ் (வயது 48) என்பவரது சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபரின் சடலம் முலவை சந்திப் …

யாழில் மர்மமான முறையில் உயி*ரிழ*ந்த கிஸ்ரிபால்ராஜ் – பொலிஸார் தீவிர விசாரணை.! Read More

மொனராகலையில் அம்மாவைக் கொ*லை செய்வேன் என அச்சுறுத்தி சிறுமியுடன் பல தடவைகள் உறவு கொண்ட காமுகன்!

மொனராகல, தனமல்வில பகுதியில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த 24 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் எனவும் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார், மேலும் இந்த சம்பவம் குறித்து …

மொனராகலையில் அம்மாவைக் கொ*லை செய்வேன் என அச்சுறுத்தி சிறுமியுடன் பல தடவைகள் உறவு கொண்ட காமுகன்! Read More