சவூதி மரண தண்டனையிலிருந்து மகனைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை புலம்பெயர் தொழிலாளி சிவராசா அனோஜனைப் பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருமாறு, அவரது தாயார் இலங்கை அரசாங்கத்திடமும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். நபிகள் நாயகத்தை அவமதிப்பதாகக் கருதப்பட்ட ஃபேஸ்புக் …
சவூதி மரண தண்டனையிலிருந்து மகனைக் காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்! Read More