தன் மரணம் தேதி தெரிந்ததும் மனைவி விதவை ஆக கூடாதுன்னு இவர் செய்ததை பாருங்க
தன் மரணம் தேதி தெரிந்ததும் மனைவி விதவை ஆக கூடாதுன்னு இவர் செய்ததை பாருங்க.
தன் மரணம் தேதி தெரிந்ததும் மனைவி விதவை ஆக கூடாதுன்னு இவர் செய்ததை பாருங்க Read More
தன் மரணம் தேதி தெரிந்ததும் மனைவி விதவை ஆக கூடாதுன்னு இவர் செய்ததை பாருங்க.
தன் மரணம் தேதி தெரிந்ததும் மனைவி விதவை ஆக கூடாதுன்னு இவர் செய்ததை பாருங்க Read More
உரும்பிராயில் காதலர்கள் படுத்து புரள்வதை ரகசியமாக வீடியோ எடுத்த ரகுராம் டொக்டர்
உரும்பிராயில் காதல.ர்கள் படுத்து புரள்வ.தை ரக.சியமாக வீடியோ எடுத்த. ரகுராம் டொக்டர்!! வீடியோ Read More
பாதாள உலகக் குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதவான் நீதிமன்றின் பிரதிவாதி கூண்டில் வைத்து கொலை செய்ய உதவியதாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் திணைக்களத்தின் திணைக்களத்திற்கு தெரியவந்துள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் சமீபத்தில் கைது …
இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக அறிவிப்பு.! Read More
விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்திருந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் சாவடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்… கடந்த 27ஆம் திகதி இரவு அனுராதபுரம் மாவட்டத்தின் கெப்பிற்றிக்கொல்லாவ பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த …
வவுனியாவைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை விசேட அதிரடிப்படையினரின் துப்பா.க்கிச்சூட்டில் பலி!! Read More
ஹொரவபொத்தானை – கஹடகஸ்திகிலிய பிரதான வீதியில் உள்ள அலப்பத்தாவ சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி ஒருவரும், சாரதி ஒருவரும் உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹொரவ்பொத்தானை – மொரக்கேவ சிங்கள மஹா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 10 வயது …
வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு சென்ற லொறி விபத்து : மாணவி உட்பட இருவர் பலி!! Read More
வவுனியாவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் நான்கு வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றது. கொழும்பில் இருந்து யாழ். நோக்கி பயணித்த ரயில் இன்று மாலை வவுனியா பிரதான ரயில் நிலையத்தை …
வவுனியாவில் பட்டா வாகனத்தை புரட்டி எடுத்த ரயில்!! நான்கு வயதுக் குழந்தை உட்பட 3 பேருக்கு நடந்த கதி!! வீடியோ Read More
யாழ் வடமராட்சி பொலிகண்டி சேர்ந்த பெண் ஜேர்மனியில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து கடந்த வருடம் ஜேர்மனி சென்ற குறித்த பெண் உயிரிழந்துள்ளார் .தயாபரன் சுஜிதா வயது 39 என்ற பெண்ணே 21-08-2025 அன்று இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் …
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் சுஜிதா ஜேர்மனியில் பலியானது ஏன்? Read More
ரணிலின் கைதின் போது நடந்த யாரும் அறியா தகவல் அனுர தொலைபேசியில் Avalyஇலங்கை செய்திகள் அனைத்தும் இந்த தளத்தில் பதிவேற்றப்படும். முழு காணொளியையும் பார்த்து அதைப் பற்றி சிந்தியுங்கள்.
ரணிலின் கைதின் போது நடந்த யாரும் அறியா தகவல் அனுர தொலைபேசியில்..! Read More
பிரதான வீதியின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் ஒரு நபர் தொடர்பிலான காட்சிகள் கந்தானை நகரில் பதிலாகியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வரும் இந்த காட்சியில், அந்த நபர் தனது மிதிவண்டியின் கைப்பிடியின் இருபுறமும் தனது ஆடைகளைப் பிடித்துக்கொண்டு …
நீர்கொழும்பு வீதியில் நிர்வாணமாக சைக்கிள் ஓடிய நபரால் பெரும் பரபரப்பு!! வீடியோ Read More
ஹட்டனில் ஒரு பக்கத் தெருவில் உள்ள ஒரு நகைக் கடையில் இருந்து ரூ.275,000 மதிப்புள்ள தங்க மாலையை திருட முயன்ற, பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. நகையை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த பெண், ஹட்டன் பதில் நீதவான் எஸ். பார்த்திபன் …
முகத்தில் ஸ்ப்ரே அடித்து தங்க நகையை திருட முயற்சித்த பெண்!! Read More