ரயில் கழிவறைக்குள் தொப்புள் கொடி.யுடன் பெண் சிசுவி.ன் சடலம்!! தா.யைத் தேடுகின்றது பொலிஸ்!!

மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 8346ஆம் எண் ரயிலின் மூன்றாம் வகுப்பு பெட்டியின் கழிப்பறையில் தொப்புள் கொடியுடன் பெண் சிசுவின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சிசுவுக்கு வயது சுமார் மூன்று நாட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரவு பயணத்தை முடித்து …

ரயில் கழிவறைக்குள் தொப்புள் கொடி.யுடன் பெண் சிசுவி.ன் சடலம்!! தா.யைத் தேடுகின்றது பொலிஸ்!! Read More

புதுக்குடியிருப்பு மாணிகாகபுரத்தில் கசிப்பு வியாபாரியை மடக்கி பிடித்த கிராம இளைஞர்கள்..! வீடியோ

புதுக்குடியிருப்பு மாணிக்கபுரம் பகுதியில் நீண்ட நாட்களாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை கிராம இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். இவரிடமிருந்து 16 லிட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இந்த நபர் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்திருக்கின்றார் என்று கூறப்படுகின்றது. கிராம இளைஞர்களால் …

புதுக்குடியிருப்பு மாணிகாகபுரத்தில் கசிப்பு வியாபாரியை மடக்கி பிடித்த கிராம இளைஞர்கள்..! வீடியோ Read More

கிளிநொச்சியில் அடுத்தடுத்து பலியான பெண்கள் தாக்கிய மக்கள்,!

கிளிநொச்சியில் அடுத்தடுத்து பலியான பெண்கள் தாக்கிய மக்கள், இந்த தளத்தில் தினசரி இலங்கை செய்திகள் பதிவேற்றப்படும்.

கிளிநொச்சியில் அடுத்தடுத்து பலியான பெண்கள் தாக்கிய மக்கள்,! Read More

கணவனின் மனைவி குழந்தைகளின் சடலத்தை பொறுப்பேற்ற மனைவி..!!

கணவனின் மனைவி குழந்தைகளின் சடலத்தை பொறுப்பேற்ற மனைவிஇந்த தளத்தில் தினசரி இலங்கை செய்திகள் பதிவேற்றப்படும்.

கணவனின் மனைவி குழந்தைகளின் சடலத்தை பொறுப்பேற்ற மனைவி..!! Read More

மொனராகலையில் மனைவியை வாளால் வெட்டி ப*டுகொ*லை செய்த கணவன்!

மொனராகலை மாவட்டத்தின் பிபிலை பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேற்படிப் பெண்ணை அவரின் கணவனே சனிக்கிழமை மாலை வெட்டிப் படுகொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் …

மொனராகலையில் மனைவியை வாளால் வெட்டி ப*டுகொ*லை செய்த கணவன்! Read More

யாழில் பனையில் 25 அடி உயரத்தில் தூ*க்கில் தொங்கிய நிலையில் அசோகபதியின் சட*லம் மீட்பு!

பனைமரத்தின் 25 அடி உயரத்தில் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் 7 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்கப்பட்டார். சம்பவத்தில் கொற்றாவத்தை பொலிகண்டி வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி அசோகபதி (வயது 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பனை சீவல் …

யாழில் பனையில் 25 அடி உயரத்தில் தூ*க்கில் தொங்கிய நிலையில் அசோகபதியின் சட*லம் மீட்பு! Read More

யாழில் ரியுசன் நிலையத்தில் களவாடப்பட்ட சைக்கிள்!

யாழ்ப்பாணம் – நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று இன்று காலை திருடப்பட்டுள்ளது. குறித்த கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க வந்த மாணவர் ஒருவருடைய துவிச்சக்கர வண்டியே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.வெளியே …

யாழில் ரியுசன் நிலையத்தில் களவாடப்பட்ட சைக்கிள்! Read More

யாழ்ப்பாண யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது: போலி ஆவணங்களுடன் இத்தாலி செல்ல முயற்சி!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (ஜூலை 18) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, சந்தேகநபர் …

யாழ்ப்பாண யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது: போலி ஆவணங்களுடன் இத்தாலி செல்ல முயற்சி! Read More

யாழில் மர்மமான முறையில் உயி*ரிழ*ந்த கிஸ்ரிபால்ராஜ் – பொலிஸார் தீவிர விசாரணை.!

இன்றையதினம் யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இராசாவின் தோட்டம், முலவை பகுதியைச் சேர்ந்த அழகரத்தினம் கிஸ்ரிபால்ராஜ் (வயது 48) என்பவரது சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபரின் சடலம் முலவை சந்திப் …

யாழில் மர்மமான முறையில் உயி*ரிழ*ந்த கிஸ்ரிபால்ராஜ் – பொலிஸார் தீவிர விசாரணை.! Read More