மொனராகலையில் அம்மாவைக் கொ*லை செய்வேன் என அச்சுறுத்தி சிறுமியுடன் பல தடவைகள் உறவு கொண்ட காமுகன்!

மொனராகல, தனமல்வில பகுதியில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த 24 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் எனவும் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார், மேலும் இந்த சம்பவம் குறித்து …

மொனராகலையில் அம்மாவைக் கொ*லை செய்வேன் என அச்சுறுத்தி சிறுமியுடன் பல தடவைகள் உறவு கொண்ட காமுகன்! Read More

10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பக்கத்து வீட்டுக்காரன்!!

பத்து வயது சிறுவனை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் நேற்று (05) அன்று புத்தல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.புத்தல காவல் பிரிவில் உள்ள ஊவா பெல்வத்த குமாரகம குடியிருப்பு வசித்துவரும் இந்த சிறுவனின் தாய் வெளிநாட்டில் வேலை …

10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பக்கத்து வீட்டுக்காரன்!! Read More

மட்டு’வில் வீதி விபத்து!! இளைஞர் ஒருவர் உயி*ரிழந்த CCTV காட்சிகள்!! வீடியோ

நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் களுதாவளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழப்புமட்டக்களப்பு – கல்முனை வீதியின் களுதாவளை பகுதியில் நேற்றிரவு (06) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த கெப் ரக வாகமொன்று களுதாவளை …

மட்டு’வில் வீதி விபத்து!! இளைஞர் ஒருவர் உயி*ரிழந்த CCTV காட்சிகள்!! வீடியோ Read More

இறுதிச்சடங்கில் நடந்த கைகலப்பு – ஒருவருக்கு நேர்ந்த சோகம்..!

மஹியங்கனை குருமட பகுதியில் நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட குடும்ப தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்… நேற்று இரவு இடம்பெற்ற தாக்குதலில், 35 வயதுடைய ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் …

இறுதிச்சடங்கில் நடந்த கைகலப்பு – ஒருவருக்கு நேர்ந்த சோகம்..! Read More

25 வயது யுவதியுடன் உறவு கொள்ள ஆசைப்பட்ட 17 வயது காவாலி!! யுவதி மறுத்ததால் கொலை!! “செபி” மோப்பம் பிடித்தது எப்படி?

குருவிட்ட பகுதியில் நேற்று முன்தினம் (03) இருபத்தைந்து வயது யுவதியின் கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பதினேழு வயது இளைஞரை குருவிட்ட பொலிசார் கைது செய்தனர். தனியார் நிறுவனத்தில்பணிபுரிந்த இந்த யுவதியின் கொலையில் தொடர்புடைய சந்தேக நபர், ‘செபி’ என்ற பொலிஸ் நாய் …

25 வயது யுவதியுடன் உறவு கொள்ள ஆசைப்பட்ட 17 வயது காவாலி!! யுவதி மறுத்ததால் கொலை!! “செபி” மோப்பம் பிடித்தது எப்படி? Read More

மாணவிக்கு நி.ர்.வா.ண புகைப்படங்களை அனுப்பிய சாரதி கைது.!

மாணவிக்கு நி.ர்.வா.ண புகைப்படங்களை அனுப்பிய சாரதி கைது.! வயம்ப பல்கலைக்கழக மாணவி ஒருவரின் கையடக்க தொலைபேசிக்கு நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி மிரட்டியதாகக் கூறப்படும் ஒரு ஓட்டுநர். வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால், புதன்கிழமை (02) …

மாணவிக்கு நி.ர்.வா.ண புகைப்படங்களை அனுப்பிய சாரதி கைது.! Read More

முல்லைத்தீவில் தேர் திருவிழாவில் நடந்த சோகம்.. பறிபோன பெண்ணின் உ*யிர்.. இதோ வீடியோ

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு குருந்தடி பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (04) சிறப்புற நடைபெற்றபோது தேர் வீதி உலா வரும்போது தேரின் முடி கலசம் கட்டப்பட்டிருந்த மின் இணைப்பு வயரில் சிக்கி கழன்று வீழ்ந்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒரு …

முல்லைத்தீவில் தேர் திருவிழாவில் நடந்த சோகம்.. பறிபோன பெண்ணின் உ*யிர்.. இதோ வீடியோ Read More

தனது 14 வயது மகளுடன் உ.றவு கொண்ட தாய் கைது! நடந்தது என்ன?

தனது 14 வயது மகளுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட தாய் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இடம்பெற்றுள்ளது. அங்கு 38 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்த …

தனது 14 வயது மகளுடன் உ.றவு கொண்ட தாய் கைது! நடந்தது என்ன? Read More

யாழிலிருந்து சென்ற ரயில் மோதி துாக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள்.!! தாய், மகளுக்கு நடந்த கதி!!

வவுனியா ஓமந்தை பறண்நட்டகல் பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் தாய், மகள் என இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்றைய தினம் (2) இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், ஏ9 வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் …

யாழிலிருந்து சென்ற ரயில் மோதி துாக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள்.!! தாய், மகளுக்கு நடந்த கதி!! Read More

இலங்கைப் பொலிஸ்காரர்களின் பேஸ்புக் பக்கத்தில் துாசணத்தில் கருத்துத் தெரிவிப்பவர்களுக்கு கடும் நடவடிக்கையாம்!!

இலங்கை பொலிஸ் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில், ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பொதுமக்களின் கருத்துகள் மற்றும் விமர்சனங்களை கவனத்தில் கொண்டு, இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை பொலிஸ் செயல்படுத்துவதாக பொலிஸ் பிரிவு …

இலங்கைப் பொலிஸ்காரர்களின் பேஸ்புக் பக்கத்தில் துாசணத்தில் கருத்துத் தெரிவிப்பவர்களுக்கு கடும் நடவடிக்கையாம்!! Read More