பல நோ*ய்களுக்கு மருத்துவர்களின் அதி.ர்ச்சி தகவல்!! 100 கிராம் தான் “கொத்தவரங்காய்’ இப்படி சாப்பிடுங்க 10 நோ*ய்*கள் வராது!

வணக்கம் மக்களே நாம இந்த ஆரோக்கியமான பதிவுல கொத்தவரங்காயில் நிறைந்துள்ள மருத்துவ நன்மைகளை பத்தி நம்ம விளக்கமாக பார்க்க போறோங்க. கொத்தவரங்காயை நீங்க பகல் உணவாக எடுத்துக்கொள்ளலாம். ஏன்னா அப்பதான் வந்து பாத்தீங்கன்னா மதிய உணவுகளை நீங்க சேர்த்து கொள்ளும்போது உங்களுக்கு வேண்டிய எனர்ஜியும் கொடுத்து செரிமானத்தை சீராக வைக்கறதுக்கு உதவி பண்ணும். இப்ப நீங்க கொத்தவரங்காய் எடுத்துக்கறீங்கன்னா தினமும் அல்லது வாரத்துல மூணுலிருந்து நாலு நாலு முறை வந்து கொத்தவரங்காய் எடுத்துக்கலாம். ஒரு கப் அளவுல எடுத்துக்கலாம். ஒரு 100 gல இருந்து 150 g வரைக்கும் அந்த கொத்தவரங்கை எடுத்து அதை வந்து நீங்க சமைத்து எடுத்து கொள்வது உங்களுக்கு ரொம்ப நல்லது. கொத்தவரங்கை எடுத்து கொள்ளும் போது கிடைக்கக்கூடிய மருத்துவர்களை விளக்கமா பார்ப்போம். அதை பத்தி பார்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோவுக்கு மட்டும் ஒரு லைக்க கொடுத்துட்டு இந்த தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் ஷேர் பண்ணிடுங்க. சோ வீடியோவுடைய ஷேர் ஐகான கிளிக் பண்ணி உங்களுக்கு தெரிஞ்ச பிரண்ட்ஸ்ஃபேமிலிஸ் ரிலேட்டிவ்ஸ் எல்லாத்துக்கும் ஷேர் பண்ணுங்க. ஏன்னா அவங்களுடைய நலத்தையுமே நாம பார்த்து கொள்ள வேண்டியது நம்மளுடைய கடமைதான்.

நாமளும் ஆரோக்கியமாக இருக்கணும். அவங்களையும் ஆரோக்கியமாக பார்த்து கொள்ளணும். சோ ஷேர் பண்ண மறந்துடாதீங்க. இது போன்ற நிறைய அப்டேட்ஸ்களை நீங்க தொடர்ந்து பார்கறதுக்கு நம்மளுடைய ஹெல்த் நியூஸ் தமிழ் சேனல மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க. பக்கத்துல இருக்கக்கூடிய பெல் பட்டனையும் கிளிக் பண்ணி ஆல் அப்படின்ற ஆப்ஷனையும் செட் பண்ணி வச்சுக்கிட்டீங்க அப்படின்னா நாங்க போடக்கூடிய எல்லா அப்டேட்ஸும் உங்களுக்கு நோட்டிபிகேஷன் அடிக்கடி வந்து சேரும். சரி வாங்க மக்களே இப்ப வீடியோக்குள்ள போயிடலாம். ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரைனுடைய அளவை கட்டுப்படுத்துவதற்கு உதவிகரமாக இருக்கக்கூடியதுங்க. கொத்தவரங்காய் அதாவது டயாபடீஸ் கொத்தவரங்காய் வந்து மேனேஜ்மெண்ட் பண்ணும். இதுக்கான காரணம் என்னன்னா கொத்தவரங்காயல கிளைசமிக் குறியீடு. அந்த கிளைசமிக் இன்டெக்ஸ் வந்து மிகவும் குறைவு அப்படின்றதால இதுல இருக்கக்கூடிய நார் சத்து சர்க்கரையானது இரத்தத்தில் உரிஞ்சப்படக்கூடிய வேகத்தை மெதுவாக்குது.

சோ இதனால பாத்தீங்கன்னா இன்சுலினுடைய சுறப்பு சீராகி சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையினுடைய அளவு திடீரன உயர்வது கட்டுப்படுத்தப்பட்டுரும். இப்ப கிளைசமிக் இன்டெக்ஸ் வந்து குறைவாக இருக்கக்கூடிய உணவுனா என்னன்னா அந்த உணவு நம்ம ஒரு உணவை எடுத்து கொள்ளும் போது அந்த உணவுகள் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் நம்முடைய ரத்தத்தில எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்துது அப்படின்றத பொறுத்து கிளைசமிக் இன்டெக்ஸ் கணக்கு பண்ணுவாங்க.

அந்த வகையில ஹை கிளைசமிக் இருக்கக்கூடிய உணவுகள் எல்லாமே நீரில் வியாதிகள் இருக்கக்கூடிய நபர்கள் எடுத்துக்கொள்ள கூடாது. ஏன்னா அதுல கார்போஹைட்ரேட் இருக்கறதால அவங்களுடைய இரத்தத்துல சர்க்கினுடைய அளவை அது அதிகப்படுத்திரும். அப்போ லோ கிளைசமிக் இருக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கணும். அந்த மாதிரி உணவுகள்ல கார்போஹைட்ரேட் இருக்காது. நார் சத்துக்கள் தான் இருக்கும். சோ கொத்தவரங்காய் போன்ற உணவுதான் அது எல்லாமே. அது மாதிரி நீங்க எடுத்துக்கிட்டீங்கன்னா அந்த நார் சத்து சுகர் ப்ராப்ளத்தில இருந்து உங்கள விடுபட வச்சிரும்ன்றத தெரிந்து கொள்ளுங்க. இதயம் ஆரோக்கியமாக இருக்கறதுக்கு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்வதற்கு எல்லாமே தொடர்ந்து கொத்த வெங்காயம் எடுத்துக்கலாம்.

ஹார்ட் ஹெல்த் உங்களுக்கு வந்து ப்ராப்பரா இருக்கும். அதுக்கான காரணம் என்ன அப்படின்னா கொத்தவரங்காயில பொட்டாசியம் மற்றும் நார் சத்து நிறைந்திருக்கறதால இந்த பொட்டாசியம் என்ன பண்ணும் அப்படின்னா உடல் நரம்புகள் இரத்த நாளங்கள் இருகி போயிருந்ததுன்னா அந்த இருகி போயிருக்கக்கூடிய இரத்த நாளங்களை தளர்த்தி போதுமான அளவுக்கு இரத்த ஓட்டத்தை இதயத்துக்கு கொடுக்கும். சோ இததான் நம்ம வந்து ஹைப்பர்டென்ஷன்ு சொல்லுவோம். அதாவது ஹை பிபி ஹை பிளட் பிரஷர் உயர் இரத்த அழுத்தம்னு சொல்லுவோம். இந்த மாதிரி உடல் நரம்புகள் இரத்த நாளங்கள் இருக்கங்களாக இருக்கும்போது இரத்த ஓட்டம் போகறதுக்கு சிரமப்படக்கூடிய பிரச்சனைதான் உயர் ரத்த அழுத்தம்னு சொல்லுவோம். சோ, இதை நீக்குறதுக்காகத்தான் கொத்தவரங்கள்ல இருக்கக்கூடிய பொட்டாசியம் சத்து ஹெல்ப் பண்ணி இரத்த ஓட்டத்தை இதயத்துக் கொடுக்குது.

அதையும் மீறி உங்களுக்கு அந்த ரத்த நாளங்கள்ல எல்டிஎல் அப்படின்னு சொல்லக்கூடிய இந்த கெட்ட கொழுப்பு படிஞ்சிருது. ரத்த ஓட்டத்தை தடுக்குது அப்படின்னா அந்த கொலஸ்ட்ராலை நீக்குறதுக்கு கொத்தவங்கில இருக்கக்கூடிய நார்சத்து உதவி பண்ணும். சோ இதனால ரத்த நாளங்கள்ல கொழுப்பு படிவை தடுத்து கொள்ளலாம். இப்ப கொழுப்பு பழிவு இருந்தாலுமே அதை நீக்கி கொள்ளலாம். போதுமான அளவுக்கு இரத்த ஓட்டம் இதயத்துக்கு வந்து சீரானவுள் கிடைக்கிற போது இதயத்தினுடைய செயல்பாடு சீரானல் இருக்கும்போது மாறடைப்பு, பக்கவாதம் இந்த மாதிரி இதயம் தொடர்பான பிரச்சினைகளும் நலமோடு வாழணும் அப்படின்னா கொத்தவரங்காய் எடுத்துக்கலாங்க. எலும்புகளை வலுவாக்க கூடியதுங்க கொத்தவரங்காய். சோ போன் ஸ்ட்ரென்த் வந்து உங்களுக்கு ப்ராப்பரா இருக்கும். அதுக்கான காரணம் என்னன்னா கொத்தவரங்காயில கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் வந்து நிறைந்திருக்குங்க. சோ இது வந்து எலும்புகளினுடைய அடர்த்தியை அதிகரித்து பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக்குறதுக்கு உதவி பண்ணுது.

இப்ப முதியவர்கள் எல்லாம் கொத்த வெங்காயம் நம்ம அவங்களுக்கு கொடுத்தோம். அவங்களும் எடுத்துக்கிட்டாங்கன்னா மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகள் எல்லாம் அவங்க தவிர்க்கறதுக்கு அது ஹெல்ப் பண்ணும். குறிப்பா இளைஞர்கள், சிறுவர் சிறுமியர்கள், முதியவர்கள் என அனைவருமே கொத்தவரங்கை எடுத்துக்கிட்டாங்கன்னா உங்களுக்கு எந்த எலும்பு தொடர்பான பிரச்சனையும் இருக்காது.

இடுப்பு வலி, கை கால்கள் இருக்கக்கூடிய எலும்புகள் வலிக்கிறது, முதுகு வலி, தோல்பட்டை வலி இது மாதிரி எதுவுமே இல்லாம பன்மடங்கு உடல் எலும்புகளை பலம் பிறவித்து கொண்டு குறிப்பா 50 60 வயதிற்கு மேற்பட்டக்கூடிய நம்மளுடைய தாத்தா பாட்டி எல்லாம் பேலன்ஸ் தடுமாறாம ஸ்ட்ராங் அண்ட் ஸ்ட்ரென்த்தா இருக்கறதுக்கு கொத்தவரங்காய் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க. செரிமான மண்டலத்தை பலப்படுத்த கூடியதுங்க கொத்தவரங்காய். சோ, டைஜெஸ்டிவ் ஹெல்த்த வந்து ப்ராப்பரா நமக்கு வந்து கொடுக்கும் கொத்தவரங்கை. அதுக்கான காரணம் என்னன்னா கொத்தவரங்காயில் உள்ள அதிகப்படியான உணவு நார்சத்து அந்த டயட்ரிஃபைபர் தான். சோ இது வந்து குடலினுடைய இயக்கத்தை சீராக வைத்து மலச்சிக்கல் அப்படின்னு சொல்லக்கூடிய இந்த கான்ஸ்டிபேஷன் பிரச்சனை நமக்கு வந்து தடுக்குதுங்க.

சோ இதனுடைய மருத்துவ பலன் என்னன்னா செரிமான கோளாறுகளை நீக்கி வயிற்றை வந்து இலகுவாக வைக்கிறதற்கும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் நமக்கு உதவி பண்ணுது. இதனால பாத்தீங்கன்னா ஒட்டுமொத்த செரிமான மண்டலத்தையுமே நம்ம வலுவாக வைத்து கொள்ளலாம். எந்த விதமான செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுமே நமக்கு ஏற்படாது. நம்ம சாப்பிடக்கூடிய உணவுகள் செரிமானமாகும். செரிமானமான உணவுகளில் இருந்து ஊட்டச்சத்துக்கள் உரிஞ்சப்படும். ஊட்டச்சத்துக்கள் உரிஞ்சப்பட்டது போக மீதம் இருக்கக்கூடிய கழிவுகள் குடல்கள்ல இருந்து வெளியேற்றப்பட்டுவிடும். அனிமியா என்று சொல்லக்கூடிய ரத்த சோகை நோய். அந்த நோயை குணப்படுத்தி மீண்டும் வராமல் தடுக்குறதுக்கு கொத்தவரங்கை எடுத்துக்கலாங்க. அதுக்கான காரணம் என்னன்னா? கொத்தவரங்கில இருக்கக்கூடிய இரும்புச் சத்துதான்.

சோ, இது வந்து இரத்தத்துல ஹீமோகுளோபின் உடைய அளவை அதிகரிக்கிறதுக்கு ஹெல்ப் பண்ணுது. இதனால உடலுக்கு தேவையான ஆக்சிஜன் வினியோகம் சீராக எப்போதுமே கிடைக்கிறதால, ரத்த சோகை குறைபாட்டல் ஏற்படக்கூடிய சோர்வு மற்றும் பலவீனம் எல்லாமே நீங்கும். உங்களுக்கு விளக்கமா சொல்லணும்ன்னா, நமக்கு வேண்டிய ஆக்சிஜன் சப்ளை கொடுக்கறதே ஹீமோகுளோபின்தான்.

சோ, ஹீமோகுளோபினுடைய அளவு குறைஞ்சு போயிடுச்சு அப்படின்னா, நமக்கு மயக்கம், தலைவலி, குமட்டல், வாந்தி, உடல் சோர்வு, உடல் பலவீனம், உடல் கடுமையா வலிக்கிறது, கவனமின்மை ஏற்படுறது, சுறுசுறுப்பு இல்லாம இருக்கிறது இந்த மாதிரி இரத்த சோகை நோய்களுக்கான அறிகுறிகள் நமக்கு இருக்கும். சோ இத எப்படி கியூர் பண்ணனும்னா அந்த ரத்த புரதமான ஹீமோகுளோபினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தணும் அப்படின்னா குறைந்த இரத்த சிகப்பணுக்களினுடைய எண்ணிக்கைய அதிகப்படுத்தணும்.

ரத்த சிகப்பணுக்கள் அதிகப்படுத்தப்படணும்னா பற்றாக்குறையாக இருக்கக்கூடிய இரும்புச் சத்தை நம்ம வந்து பூர்த்தி பண்ணனும். அதுக்குதான் நம்ம கொத்தவரங்கை எடுத்துக்கணும். அதுல இருக்கக்கூடிய இரும்புச்சத்து நமக்கு கிடைக்கும் பொழுது இரத்த சிகப்பணுக்களும் அதிகரிக்கப்படும். ரத்தப்பூரதமான ஹீமோகுளோபினும் உங்களுக்கு அதிகப்படும் பொழுது உங்களுக்கு வந்து பாத்தீங்கன்னா சுறுசுறுப்பா நீங்க இயங்க ஆரம்பிப்பீங்க.

ரத்த சோகிகள் வந்து நீங்க குணப்படுத்தப்பட்டு மீண்டும் நீங்க வந்து ப்ராப்ளம் எல்லாம் வராமல் நலமோடு வாழலாம். உங்களுடைய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த கூடியதுங்க கொத்தவரங்காய். சோ, அதுக்கான காரணம் என்னன்னா கொத்தவரங்கால இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அது வந்து நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளித்து ஸ்ட்ரெஸ் டென்ஷன் அந்த மன அழுத்தத்தை எல்லாம் உங்களுக்கு வந்து குறைக்கிறதுக்கு உதவி பண்ணுது.

இதனுடைய பலன் என்னன்னா மன அழுத்தத்தை உங்களுக்கு வந்து குறைத்து குறைக்கும் இல்லையா அப்ப மன அமைதியை உங்களுக்கு வந்து கொடுக்கும். பதட்டத்தை எல்லாம் குறைத்து நல்ல தூக்கம் வருவதற்கு வந்து வழிவகுக்கும். உங்களுடைய உடல் நரம்புகள் இருக்கக்கூடிய இருக்கங்களை தளர்த்தி போதுமான அளவுக்கு இரத்த ஓட்டத்தை பாய்ச்சி உங்களுடைய நரம்பு மண்டலத்தை வந்து பாத்தீங்கன்னா அமைதிப்படுத்தி இருக்கக்கூடிய இருக்கங்கள் மன அழுத்தம் அந்த எல்லாத்தையுமே கியூர் பண்ணிட்டு சுறுசுறுப்பா உங்களை மீண்டும் செயல்பட வைக்கும் இதுவே இரவு நேரங்கள்ல நீங்க தூங்குறதுக்கு முன்னாடி கொத்தவரங்கை சாப்பிட்டா நல்ல தூக்கம் இயல்பு இயல்பாகவே நல்ல தூக்கம் உங்களுக்கு வந்து கிடைக்கும் உங்களுடைய உடலடியை எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில குறைகிறதுக்கு கொத்தவரங்கையை நீங்க எடுத்துக் கொள்ளலாம்ங்க அதுக்கான காரணம் என்ன அப்படின்னா கொத்தவரங்கையில் இருக்கக்கூடிய கலோரிகளும் கொழுப்புகளும் மிக குறைவு ஆனால் நார் சத்து மிக அதிகமாக இருக்கு இருக்கறதால வெயிட் மேனேஜ்மெண்ட் பண்றதுக்கு ப்ராப்பரா கொத்தவரங்கை உங்களுக்கு வந்து உதவி பண்ணுங்க.

காரணம் என்னன்னா இப்ப நீங்க கொத்தவரங்காய் சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிய ஒரு உணர்வு உங்களுக்கு நீண்ட நேரத்துக்கு இருக்கும். இதாலயே அடிக்கடி பசி எடுக்கறத எல்லாம் தவிர்க்கப்பட்டு தேவையற்ற சிற்றுண்டிகள் நீங்க சாப்பிடுறது அதிக கலோரிகள் இருந்துருக்கக்கூடிய உணவுகள் எடுத்துக்கிறது. நொறுக்கு தீனிகள் எடுத்துக்கிறது, குப்பை உணவுகள் அப்படின்னு சொல்லக்கூடிய இந்த ஜங்க் புட்ஸ் எடுத்துக்கிறது இதையெல்லாம் நீங்க வந்து விரும்ப மாட்டீங்க.

சோ இந்த மாதிரி உணவுகளை நீங்க சாப்பிட்டாதான் உங்களுக்கு வந்து பாத்தீங்கன்னா உடல் பருமன் அதிகமாகும். சுகர் ப்ராப்ளம் எல்லாம் வரும். சோ இது மாதிரில்லாம் இருக்க கூடியத வந்து நீங்க கண்ட்ரோல் பண்ணிக்கலாம். அப்ப கொத்தவரங்காய் வந்து அதுவே உங்களுடைய பசியை கட்டுப்படுத்தும். உணவுகளை சாப்பிட்டு முடிச்ச ஒரு ஃபீல கொடுக்கும். சோ இப்படியே நீங்க வந்து பசியை கண்ட்ரோல் பண்ண கண்ட்ரோல் பண்ண ஏற்கனவே உங்களுடைய உடல்ல தேங்கி இருக்கக்கூடிய அதிகப்படியான கொழுப்புகள் அதெல்லாம் கரைக்கப்பட்டு உங்களுக்கு வேண்டிய ஆற்றலாக மாற்றப்பட்டுடும். சோ கொலஸ்ட்ரால்ஸ் எல்லாம் எனர்ஜியா கன்வெர்ட் பண்ணி எரித்து கொள்ளலாம். அப்ப பாத்தீங்கன்னா கன கச்சிதமான கட்டுடல் மீனியே கொத்தவரங்காய் நமக்கு வந்து கொடுக்கும். நாம நினைக்கிற அளவுக்கு வெயிட் லாஸ் வந்து ப்ராப்பரா பண்ணிக்கலாம். தொப்பை போன்ற அமைப்பு இது மாதிரி எதுவுமே நமக்கு இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிக்க கூடியதுங்க கொத்தவரங்க.

சோ, கொத்தவரங்காய் வந்து இம்யூன் பவரை பூஸ்ட் பண்ணும் நமக்கு. அதுக்கான காரணம் என்னன்னா, கொத்தவரங்காயில விட்டமின்ஏ மற்றும் விட்டமின் சி என்று சொல்லக்கூடிய உயிர் சத்து அதாவது ஆன்டி ஆக்சிடன்ட் எல்லாம் நிறைந்திருக்கு. இது எல்லாமே உடலினுடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை வழுபடுத்தி அதாவது இம்யூன் சிஸ்டத்தை வந்து ஸ்ட்ராங் பண்ணி கிருமி தொற்றுகள் மற்றும் பருவகால தொற்று வியாதிகள் அதாவது சீசனலா புதுசா அட்டாக் ஆகக்கூடிய பாக்டீரியா வைரஸ், பருவகால தொற்று வியாதிகளை எல்லாம் வராமல் தடுக்குறதுக்கு நமக்கு உதவி பண்ணும்.

அதாவது பாத்தீங்கன்னா ஒரு புதுவிதமான ஒரு நோய்கிருமி நம்மை தாங்கி ஒரு புதுவிதமான நோயை ஏற்படுத்தாத வண்ணம் நம்முடைய உடலமைப்பை நோய் எதிர்ப்பு சக்தி திறனை வந்து வலுபடுத்தனும்னா அந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தையே வழுப்படுத்தணும். சோ இம்யூன் சிஸ்டத்தையே ஸ்ட்ராங் பண்ணனும்னா ரத்த வெள்ளை அணுக்கள் ஒயிட் பிளட் செல்ஸ வந்து நம்ம அதிகப்படுத்தும் போம்போதுதான் நோய் எதிர்ப்பு சக்தி திறன் கிடைக்கும்.

அப்போ நமக்கு விட்டமின் சி, விட்டமின்ஏ, ஆன்டி ஆக்சிஜன்ட் இருந்திருக்கக்கூடிய உணவுகளை எல்லாம் எடுத்துக்கணுங்க இல்லையா? அதுக்குதான் நீங்க கொத்தவரங்கை எடுத்துக்கிட்டீங்கன்னா, அது உங்களுடைய ஒட்டுமொத்த உடலினுடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தையுமே வழுப்படுத்தி விடுவதால எந்தவிதமான பிரச்சனையுமே உங்களுக்கு இருக்காது. எந்த விதமான நோய் கிருமையும் உங்களை தாக்காது. நீங்க நலமோடு வாழலாம். சோ இந்த அளவுக்கு நன்மைகளை பெறணும்னா தொடர்ந்து கொத்தவரங்காய் எடுத்துக்கொள்ளுங்க. ஊட்டச்சத்துக்களை பெற்று நலமோடு வாழுங்க. அடுத்த ஆரோக்கியமான பதிவுல மறக்காமல் சந்திப்போம். நன்றி மக்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *