முல்லைத்தீவில் திடீரென தனியார் காணி ஒன்றில் பௌ.த்த விகாரை வடிவிலான உருவம்.! கிழி.த்தெறியப்பட்டது!!

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம் இனம்தெரியாத நபர்களினால் அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது. முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அருகில் தனியார் காணி ஒன்றில் இரு நாட்களுக்கு முன்னர் …

முல்லைத்தீவில் திடீரென தனியார் காணி ஒன்றில் பௌ.த்த விகாரை வடிவிலான உருவம்.! கிழி.த்தெறியப்பட்டது!! Read More

வவுனியா சம்பவம் போல் மற்றுமொரு சம்பவம்: த*லையுடன் பொலிஸில் கணவன்

வவுனியா சம்பவம் போல் மற்றுமொரு சம்பவம்: த*லையுடன் பொலிஸில் கணவன்நாளாந்தம் இலங்கைச் செய்திகள் இந்த தளத்தில் பதிவிடப்படும். முழுமையான காணொளியைப் பார்த்து கருத்திடுங்கள்.

வவுனியா சம்பவம் போல் மற்றுமொரு சம்பவம்: த*லையுடன் பொலிஸில் கணவன் Read More

ஒரே நாளில் காலை தந்தை இரவு மகன் உ*யிரிழப்பு

ஒரே நாளில் காலை தந்தை இரவு மகன் உ*யிரிழப்பு நாளாந்தம் இலங்கைச் செய்திகள் இந்த தளத்தில் பதிவிடப்படும். முழுமையான காணொளியைப் பார்த்து கருத்திடுங்கள்.

ஒரே நாளில் காலை தந்தை இரவு மகன் உ*யிரிழப்பு Read More

நயினாதீவு ஆலயத்தில் செருப்புடன் பிக்கு: அம்மன் பதிலடி?

நயினாதீவு ஆலயத்தில் செருப்புடன் பிக்கு: அம்மன் பதிலடி? நாளாந்தம் இலங்கைச் செய்திகள் இந்த தளத்தில் பதிவிடப்படும். முழுமையான காணொளியைப் பார்த்து கருத்திடுங்கள்.

நயினாதீவு ஆலயத்தில் செருப்புடன் பிக்கு: அம்மன் பதிலடி? Read More

அநுராதபுரம் சிறைச்சலையிலுள்ள கணவனுக்கும்-தம்பிக்கும் பாசமாக 25 வயது மனைவி எடுத்து சென்ற பொருளால் நேர்ந்த வினை..!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுதட்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கும், சகோதரனுக்கும் போதை மாத்திரைகளை கொண்டு சென்றதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது கைதுசெய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர் அநுராதபுரம் – மஹவிலச்சி பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடையவர் ஆவார். இது தொடர்பில் தெரியவருவதாவது, …

அநுராதபுரம் சிறைச்சலையிலுள்ள கணவனுக்கும்-தம்பிக்கும் பாசமாக 25 வயது மனைவி எடுத்து சென்ற பொருளால் நேர்ந்த வினை..! Read More

தனது நண்பனுடன் உறவு என அறிந்து புத்தளத்தில் மனைவியை எரித்துக் கொன்ற கணவன்!!

கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்டு காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி நேற்று (11) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் புத்தளம் – சிலாபம் , அம்பகதவில பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஐந்து …

தனது நண்பனுடன் உறவு என அறிந்து புத்தளத்தில் மனைவியை எரித்துக் கொன்ற கணவன்!! Read More

சாவகச்சேரியில் 15, 16 வயது மாணவர்கள் போதைப்பொருளுடன் கை.து! விற்ற மரத்தளபாட கடைக்காரன் கைது!!

சாவகச்சேரியில் போதைப்பொருள் விற்பனை செய்தவரும் ,போதை பொருள் வைத்திருந்த மாணவர்களும் கைது..! சாவகச்சேரி நகரில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் ஒருவர் 09/06 திங்கட்கிழமை சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் …

சாவகச்சேரியில் 15, 16 வயது மாணவர்கள் போதைப்பொருளுடன் கை.து! விற்ற மரத்தளபாட கடைக்காரன் கைது!! Read More

பேருவளை பகுதியில் பொலிசாருக்கும் குழு ஒன்றுக்கும் இடையில் கடும் மோ.தல்! OIC உட்பட 3 பொலிசார் படுகாயம்! வீடியோ

பேருவளை பகுதியில் ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பேருவளை பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) உட்பட மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பேருவளை …

பேருவளை பகுதியில் பொலிசாருக்கும் குழு ஒன்றுக்கும் இடையில் கடும் மோ.தல்! OIC உட்பட 3 பொலிசார் படுகாயம்! வீடியோ Read More

வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று திரும்பிய இளைஞன் வி.ப.த்தில் ப.லி!! யார் என தெரியவில்லை!!

முல்லைத்தீவு, வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு சென்று திரும்பிய இளைஞன் ஒருவர் விபத்தில் பலியாகியுள்ளார். உந்துருளியில் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் ஒலுமடு பகுதியில் விபத்துக்குள்ளாகிய இளைஞன் வாய்க்காலில் விழுந்து பலியாகியுள்ளார். செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை இடம் பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், நித்திரை …

வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று திரும்பிய இளைஞன் வி.ப.த்தில் ப.லி!! யார் என தெரியவில்லை!! Read More