முன்னாள் காணி அதிகாரிக்கு 22 வருடங்கள் கடூழிய சிறை!!
தம்புத்தேகம மகாவலி வலயத்தில் காணியொன்றில் உள்ள மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்காக 100,000 இலஞ்சம் கேட்டு பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் காணி அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) 22 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நீண்ட …
முன்னாள் காணி அதிகாரிக்கு 22 வருடங்கள் கடூழிய சிறை!! Read More