முன்னாள் காணி அதிகாரிக்கு 22 வருடங்கள் கடூழிய சிறை!!

தம்புத்தேகம மகாவலி வலயத்தில் காணியொன்றில் உள்ள மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்காக 100,000 இலஞ்சம் கேட்டு பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் காணி அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) 22 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நீண்ட …

முன்னாள் காணி அதிகாரிக்கு 22 வருடங்கள் கடூழிய சிறை!! Read More

யாழில். சகோதரர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல் – மூவர் வாள்களுடன் கை*து!!

யாழ்ப்பாணத்தில் சகோதரர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உதயபுரம் பகுதியில் சகோதரர்கள் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி …

யாழில். சகோதரர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல் – மூவர் வாள்களுடன் கை*து!! Read More

யாழில் கொள்ளை, வாள்வெட்டுக்களில் ஈடுபட்ட காவாலிகள் 3 பேர் இந்தியா தப்பிச் செல்லும் வேளையில் கைது!! நடந்தது என்ன?

யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் புரிந்த மூவர் நேற்றிரவு தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர். கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த மூவரும் யாழ்ப்பாணம், கோப்பாய், பருத்தித்துறை மற்றும் அச்சுவேலி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, வாள்வெட்டு ஆகிய குற்றச்செயல்களுடன் …

யாழில் கொள்ளை, வாள்வெட்டுக்களில் ஈடுபட்ட காவாலிகள் 3 பேர் இந்தியா தப்பிச் செல்லும் வேளையில் கைது!! நடந்தது என்ன? Read More

கொழும்பில் சிங்கள யுவதி, அவளது அம்மாவுடன் ஒன்றா ஜல்சா பண்ணிய வவுனியா தமிழ் வர்த்தகரின் வீடியோ!!

சிங்கள சமூகவலைத்தளம் ஒன்றில் வ்ந்த பதிவின் தமிழாக்கத்தை தந்துள்ளோம். ஒரே நேரத்தில் தாயுடனும் மகளுடனும் ஒன்றாக ஜல்சா பண்ணிய வவுனியாவைச் சேர்ந்த நகை வர்த்தகரின் அஜால் குஜால் வீடியோ காட்சிகள் தவறான சிங்கள சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. வவுனியா நகரப்பகுதியில் நகைக்கடை வைத்திருக்கும் …

கொழும்பில் சிங்கள யுவதி, அவளது அம்மாவுடன் ஒன்றா ஜல்சா பண்ணிய வவுனியா தமிழ் வர்த்தகரின் வீடியோ!! Read More

யாழில் மின் தூக்கியில் உயி.ரி.ழ.ந்த டிலக்க்ஷன் – வெளியான காரணம்.!

இனறையதினம் யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் பணியாற்றிய இளைஞன் ஒருவர் மின் தூக்கியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இதன்போது அச்செழு வடக்கு நீர்வேலியைச் சேர்ந்த வைரவநாதன் டிலக்க்ஷன் (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த …

யாழில் மின் தூக்கியில் உயி.ரி.ழ.ந்த டிலக்க்ஷன் – வெளியான காரணம்.! Read More

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தில்ஷானின் த.ற்.கொலைக்கு பகிடிவதையே காரணம்!!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் தற்கொலைக்கு பகிடிவதையே காரணம் என்பது இதுவரை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வருடத்தில் கடந்த 6 மாதங்களில், 30இற்கும் மேற்பட்ட பகிடிவதை சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுப் …

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தில்ஷானின் த.ற்.கொலைக்கு பகிடிவதையே காரணம்!! Read More

புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் வழி தவறி நிற்கும் இரு சிறுவர்கள்..?

காத்தான்குடி சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து இவர்கள் இருவரும் 3.30 மணிக்கு வெளியேறியுள்ளார்கள். கல்முனையில் இருக்கும் உறவை பார்க்க ஆசையில் இல்லத்திற்கு தெரியாமல் பேரூந்து ஒன்றில் ஏறி வந்துள்ளார்கள். கல்முனைக்கு போவதாக சொல்லி யிருக்கிறார்கள். ஆனால்….. பேரூந்து மட்-புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் …

புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் வழி தவறி நிற்கும் இரு சிறுவர்கள்..? Read More

பாலாவி கற்பிட்டியில் நடந்த விபத்தில் 20 வயது இளைஞர் ப*லி!!

பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் தலவில பகுதியில் நேற்று (18) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கற்பிட்டி, கண்டல்குடா 90 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த ஜஸார் முஹம்மது ஜஸ்ரின் என்ற 20 வயதுடைய இளைஞரே இந்த …

பாலாவி கற்பிட்டியில் நடந்த விபத்தில் 20 வயது இளைஞர் ப*லி!! Read More

யாழ் தம்பதியினர் பிரான்ஸ்சில் உ*யிரிழப்பு

யாழ் தம்பதியினர் பிரான்ஸ்சில் உ*யிரிழப்பு நாளாந்தம் இலங்கைச் செய்திகள் இந்த தளத்தில் பதிவிடப்படும். முழுமையான காணொளியைப் பார்த்து கருத்திடுங்கள்.

யாழ் தம்பதியினர் பிரான்ஸ்சில் உ*யிரிழப்பு Read More