யாழில் ஆசிரியரின் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் கைது..!

யாழ்ப்பாணத்தில் பெண் ஆசிரியர் ஒருவரது ஒரு பவுண் தங்கச் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில், ஏழாலை மகா வித்தியாலயத்தில் கடமை புரியும் குறித்த ஆசிரியர் நேற்றையதினம் பாடசாலையில் இருந்து வரும்போது …

யாழில் ஆசிரியரின் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் கைது..! Read More

காரைநகர் கடற்பகுதியில் கஞ்சா கடத்தி வந்த 3 காவாலிகள் பிடிபட்டனர்!!

இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோகிராம் கேரள கஞ்சா யாழ். காரைநகர் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கேரள கஞ்சா கடத்தி வரப்படுவதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் பெயரில் சந்தேகத்துக்கிடமான படகைக் கடற்படையினர் மறித்து சோதனையிட்டனர். இதன்போதே அந்தப் …

காரைநகர் கடற்பகுதியில் கஞ்சா கடத்தி வந்த 3 காவாலிகள் பிடிபட்டனர்!! Read More

யாழைச் சேர்ந்த இளைஞனும் யுவதியும் சொகுசு காருக்குள் ஐஸ் போதைப் பொருளுடன் கைது!! நடந்தது என்ன?

யாழ்ப்பாணத்தில் இருந்து விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவரும், யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்றைய தினம் (28.06.2025) இடம்பெற்றுள்ளது. நீண்ட நாட்களாக போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் …

யாழைச் சேர்ந்த இளைஞனும் யுவதியும் சொகுசு காருக்குள் ஐஸ் போதைப் பொருளுடன் கைது!! நடந்தது என்ன? Read More

யாழ் மருத்துவ பீட மாணவியான காதலி வைத்தியருடன் கள்ளத் தொடர்பு என அறிந்து மருத்துவபீட மாணவன் தற்.கொ.லை முயற்சி!!

யாழ் மருத்துவபீட மாணவர் ஒருவர் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். தென்பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் தனது வீட்டு மின் விசிறியில் கயிற்றை கட்டி துாக்கில் தொங்கிய வேளை மின் விசிறி அறுந்து விழுந்ததால் ஏற்பட்ட சத்தத்தை அடுத்து அவர் காப்பாற்றப்பட்டதாகத் தெரியவருகின்றது. …

யாழ் மருத்துவ பீட மாணவியான காதலி வைத்தியருடன் கள்ளத் தொடர்பு என அறிந்து மருத்துவபீட மாணவன் தற்.கொ.லை முயற்சி!! Read More

யாழ்ப்பாணத்தில் குழந்தைகளுடன் எவரும் காணாமல் போகவில்லை!! செம்மணியில் எலு*ம்புகளாக மீட்கப்பட்டவர்கள் இவர்களா?

யாழ்ப்பாணத்தில் 1996ம் ஆண்டு காலப்பகுதியில் கிருசாந்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பின் கிருசாந்தியை கொன்றவர்களில் ஒருவனான இராணுவச் சிப்பாய் கூறிய தகவல்களின் படி 600 தமிழர்களுக்கு மேல் செம்மணிப் பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தாக மரணதண்டனை விதிக்கப்பட்ட காலத்தில் கூறியிருந்தான். 1996ம் …

யாழ்ப்பாணத்தில் குழந்தைகளுடன் எவரும் காணாமல் போகவில்லை!! செம்மணியில் எலு*ம்புகளாக மீட்கப்பட்டவர்கள் இவர்களா? Read More

யாழை பார்த்து ஈரான் – இஸ்ரேல் அதிரடி முடிவு?

யாழை பார்த்து ஈரான் – இஸ்ரேல் அதிரடி முடிவு? நாளாந்தம் இலங்கைச் செய்திகள் இந்த தளத்தில் பதிவிடப்படும். முழுமையான காணொளியைப் பார்த்து கருத்திடுங்கள்.

யாழை பார்த்து ஈரான் – இஸ்ரேல் அதிரடி முடிவு? Read More

மன்னாரில் பரபரப்பு உடைக்கபட்ட சிலை

மன்னாரில் பரபரப்பு உடைக்கபட்ட சிலை நாளாந்தம் இலங்கைச் செய்திகள் இந்த தளத்தில் பதிவிடப்படும். முழுமையான காணொளியைப் பார்த்து கருத்திடுங்கள்.

மன்னாரில் பரபரப்பு உடைக்கபட்ட சிலை Read More

கணவன் வெளிநாட்டில்! அம்பாறையில் வெ.ட்டிக் கொல்லப்பட்ட குடும்பப் பெண் விதுசா கொலை! இரட்டை சகோதரிகள் கைதானது ஏன்?

கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க …

கணவன் வெளிநாட்டில்! அம்பாறையில் வெ.ட்டிக் கொல்லப்பட்ட குடும்பப் பெண் விதுசா கொலை! இரட்டை சகோதரிகள் கைதானது ஏன்? Read More

மட்டு’வில் தங்கையின் கணவன் விஜயகாந்தை கோடரியால் வெ.ட்டிக் கொ.ன்ற அண்ணன்!!

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புளுட்டுமானோடை வயல் பகுதியில் வேளாண்மை காவலுக்கு சென்ற மச்சான் மச்சான் உறவுமுறை கொண்ட இருவருக்குள் ஏற்பட்ட வாய் தர்கத்தையடுத்து மனைவியின் சகோதரியின் கணவரான மச்சான் மீது கோடரியால் தாக்கியதில் மச்சான் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (24) …

மட்டு’வில் தங்கையின் கணவன் விஜயகாந்தை கோடரியால் வெ.ட்டிக் கொ.ன்ற அண்ணன்!! Read More

16 வருடமாக 3 பிள்ளைகளை தேடும் கிளிநொச்சி தாய்!!

தனது மூன்று பிள்ளைகளும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 16 வருட காலமாக அவர்களை தேடி வருவதாக கிளிநொச்சி தாயார் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த தாயார் ஒருவரே அவ்வாறு …

16 வருடமாக 3 பிள்ளைகளை தேடும் கிளிநொச்சி தாய்!! Read More