நெடுந்தீவில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ப.லி!!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். நெடுந்தீவு 3ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த இராமநாதன் முத்துலிங்கம் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த …

நெடுந்தீவில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ப.லி!! Read More

கள்ளக்காதலியுடன் 40 வயது பொலிஸ்காரன் ஹோட்டல் அறையில் ஜல்சா!! சுற்றிவளைத்து தாக்.கிய பெண்ணின் உறவுகள்!!

நீதிமன்றத்தில் வழக்கொன்றில் சாட்சியமளிப்பதற்காக சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர், 20 வயது கள்ளக்காதலியுடன் விடுதி அறையில் உல்லாசமாக இருந்த போது, யுவதியின் குடும்பத்தினரால் பிடிக்கப்பட்டார். பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், கம்பளை பிராந்திய பொலிஸ் …

கள்ளக்காதலியுடன் 40 வயது பொலிஸ்காரன் ஹோட்டல் அறையில் ஜல்சா!! சுற்றிவளைத்து தாக்.கிய பெண்ணின் உறவுகள்!! Read More

யாழ் பல்கலைக்கழக மாணவியான ஜே.வி.பி கட்சி உறுப்பினர் ஜான்சி தற்கொலை செய்தது எதற்காக?வீடியோ

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியும் தேசிய மக்கள் சக்தியின் முழுநேர உறுப்பினரும் கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி(NPP) சார்பாக போட்டியிட்டவருமான யான்சிகா தனது உயிரை மாய்த்துள்ளார். இவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது தொடர்பாக பொலிசார் விசாரணைளை மேற்கொண்டுள்ளார்கள். இவரது …

யாழ் பல்கலைக்கழக மாணவியான ஜே.வி.பி கட்சி உறுப்பினர் ஜான்சி தற்கொலை செய்தது எதற்காக?வீடியோ Read More

சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

2009 ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் ரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரியவருகின்றது. இது தொடர்பான பரிந்துரை மற்றும் கோரிக்கைகள் பொலிஸ் திணைக்களம் ஊடாக பொலிஸ்மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மோட்டார் போக்குவரத்து …

சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..! Read More

முல்லைத்தீவில் திடீரென தனியார் காணி ஒன்றில் பௌ.த்த விகாரை வடிவிலான உருவம்.! கிழி.த்தெறியப்பட்டது!!

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம் இனம்தெரியாத நபர்களினால் அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது. முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அருகில் தனியார் காணி ஒன்றில் இரு நாட்களுக்கு முன்னர் …

முல்லைத்தீவில் திடீரென தனியார் காணி ஒன்றில் பௌ.த்த விகாரை வடிவிலான உருவம்.! கிழி.த்தெறியப்பட்டது!! Read More

வவுனியா சம்பவம் போல் மற்றுமொரு சம்பவம்: த*லையுடன் பொலிஸில் கணவன்

வவுனியா சம்பவம் போல் மற்றுமொரு சம்பவம்: த*லையுடன் பொலிஸில் கணவன்நாளாந்தம் இலங்கைச் செய்திகள் இந்த தளத்தில் பதிவிடப்படும். முழுமையான காணொளியைப் பார்த்து கருத்திடுங்கள்.

வவுனியா சம்பவம் போல் மற்றுமொரு சம்பவம்: த*லையுடன் பொலிஸில் கணவன் Read More

ஒரே நாளில் காலை தந்தை இரவு மகன் உ*யிரிழப்பு

ஒரே நாளில் காலை தந்தை இரவு மகன் உ*யிரிழப்பு நாளாந்தம் இலங்கைச் செய்திகள் இந்த தளத்தில் பதிவிடப்படும். முழுமையான காணொளியைப் பார்த்து கருத்திடுங்கள்.

ஒரே நாளில் காலை தந்தை இரவு மகன் உ*யிரிழப்பு Read More

நயினாதீவு ஆலயத்தில் செருப்புடன் பிக்கு: அம்மன் பதிலடி?

நயினாதீவு ஆலயத்தில் செருப்புடன் பிக்கு: அம்மன் பதிலடி? நாளாந்தம் இலங்கைச் செய்திகள் இந்த தளத்தில் பதிவிடப்படும். முழுமையான காணொளியைப் பார்த்து கருத்திடுங்கள்.

நயினாதீவு ஆலயத்தில் செருப்புடன் பிக்கு: அம்மன் பதிலடி? Read More

ஹனிமூன் சென்ற இடத்தில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற புதுப்பெண் – பகீர் திருப்பம்

ஹனிமூன் வழக்கில் மனைவியே ஆள் வைத்து கணவனை கொலை செய்துள்ளார்.ஹனிமூன் வழக்கு மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்தவர் ராஜா ரகுவன்ஷி (29). போக்குவரத்து தொழிலதிபரான இவருக்கு, சோனம் என்பவருடன் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. பின் தேனிலவுக்காக இளம் தம்பதி இருவரும் கடந்த …

ஹனிமூன் சென்ற இடத்தில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற புதுப்பெண் – பகீர் திருப்பம் Read More