அநுராதபுரம் சிறைச்சலையிலுள்ள கணவனுக்கும்-தம்பிக்கும் பாசமாக 25 வயது மனைவி எடுத்து சென்ற பொருளால் நேர்ந்த வினை..!
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுதட்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கும், சகோதரனுக்கும் போதை மாத்திரைகளை கொண்டு சென்றதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது கைதுசெய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர் அநுராதபுரம் – மஹவிலச்சி பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடையவர் ஆவார். இது தொடர்பில் தெரியவருவதாவது, …
அநுராதபுரம் சிறைச்சலையிலுள்ள கணவனுக்கும்-தம்பிக்கும் பாசமாக 25 வயது மனைவி எடுத்து சென்ற பொருளால் நேர்ந்த வினை..! Read More