அநுராதபுரம் சிறைச்சலையிலுள்ள கணவனுக்கும்-தம்பிக்கும் பாசமாக 25 வயது மனைவி எடுத்து சென்ற பொருளால் நேர்ந்த வினை..!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுதட்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கும், சகோதரனுக்கும் போதை மாத்திரைகளை கொண்டு சென்றதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது கைதுசெய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர் அநுராதபுரம் – மஹவிலச்சி பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடையவர் ஆவார். இது தொடர்பில் தெரியவருவதாவது, …

அநுராதபுரம் சிறைச்சலையிலுள்ள கணவனுக்கும்-தம்பிக்கும் பாசமாக 25 வயது மனைவி எடுத்து சென்ற பொருளால் நேர்ந்த வினை..! Read More

தனது நண்பனுடன் உறவு என அறிந்து புத்தளத்தில் மனைவியை எரித்துக் கொன்ற கணவன்!!

கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்டு காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி நேற்று (11) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் புத்தளம் – சிலாபம் , அம்பகதவில பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஐந்து …

தனது நண்பனுடன் உறவு என அறிந்து புத்தளத்தில் மனைவியை எரித்துக் கொன்ற கணவன்!! Read More

சாவகச்சேரியில் 15, 16 வயது மாணவர்கள் போதைப்பொருளுடன் கை.து! விற்ற மரத்தளபாட கடைக்காரன் கைது!!

சாவகச்சேரியில் போதைப்பொருள் விற்பனை செய்தவரும் ,போதை பொருள் வைத்திருந்த மாணவர்களும் கைது..! சாவகச்சேரி நகரில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் ஒருவர் 09/06 திங்கட்கிழமை சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் …

சாவகச்சேரியில் 15, 16 வயது மாணவர்கள் போதைப்பொருளுடன் கை.து! விற்ற மரத்தளபாட கடைக்காரன் கைது!! Read More

பேருவளை பகுதியில் பொலிசாருக்கும் குழு ஒன்றுக்கும் இடையில் கடும் மோ.தல்! OIC உட்பட 3 பொலிசார் படுகாயம்! வீடியோ

பேருவளை பகுதியில் ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பேருவளை பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) உட்பட மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பேருவளை …

பேருவளை பகுதியில் பொலிசாருக்கும் குழு ஒன்றுக்கும் இடையில் கடும் மோ.தல்! OIC உட்பட 3 பொலிசார் படுகாயம்! வீடியோ Read More

வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று திரும்பிய இளைஞன் வி.ப.த்தில் ப.லி!! யார் என தெரியவில்லை!!

முல்லைத்தீவு, வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு சென்று திரும்பிய இளைஞன் ஒருவர் விபத்தில் பலியாகியுள்ளார். உந்துருளியில் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் ஒலுமடு பகுதியில் விபத்துக்குள்ளாகிய இளைஞன் வாய்க்காலில் விழுந்து பலியாகியுள்ளார். செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை இடம் பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், நித்திரை …

வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று திரும்பிய இளைஞன் வி.ப.த்தில் ப.லி!! யார் என தெரியவில்லை!! Read More

கழுத்.தறு.த்த கணவனின் பேஸ்புக் காதலில் விழுந்த வவுனியா ரீச்சரை க.ள்ளக்காதலன் அருட்குமரன் மடக்கியது உண்மையா?

சுவர்ணலதா ரீச்சரின் உறவு ஒருவரின் சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்பிடியே இங்கு தந்துள்ளோம்….. திருமணம் என்பது இரு மனங்கள் இணைந்து வாழும் ஆயிரம் காலத்து பயிர். ஆனால் அந்த திருமணங்களே இன்று முறிந்து நீதிமன்ற படியேறுவதும், இரு மனங்களும் வெறுத்து ஒருவரையொருவர் …

கழுத்.தறு.த்த கணவனின் பேஸ்புக் காதலில் விழுந்த வவுனியா ரீச்சரை க.ள்ளக்காதலன் அருட்குமரன் மடக்கியது உண்மையா? Read More

வடக்கில் பிச்சை எடுப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை; ஆளுநர் அதிரடி..!

வடக்கில் பொது இடங்களில் யாசகம் செய்பவர்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் வழிகாட்டுதல் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் …

வடக்கில் பிச்சை எடுப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை; ஆளுநர் அதிரடி..! Read More