கணவன் வெளிநாட்டில்! அம்பாறையில் வெ.ட்டிக் கொல்லப்பட்ட குடும்பப் பெண் விதுசா கொலை! இரட்டை சகோதரிகள் கைதானது ஏன்?

கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க …

கணவன் வெளிநாட்டில்! அம்பாறையில் வெ.ட்டிக் கொல்லப்பட்ட குடும்பப் பெண் விதுசா கொலை! இரட்டை சகோதரிகள் கைதானது ஏன்? Read More

மட்டு’வில் தங்கையின் கணவன் விஜயகாந்தை கோடரியால் வெ.ட்டிக் கொ.ன்ற அண்ணன்!!

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புளுட்டுமானோடை வயல் பகுதியில் வேளாண்மை காவலுக்கு சென்ற மச்சான் மச்சான் உறவுமுறை கொண்ட இருவருக்குள் ஏற்பட்ட வாய் தர்கத்தையடுத்து மனைவியின் சகோதரியின் கணவரான மச்சான் மீது கோடரியால் தாக்கியதில் மச்சான் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (24) …

மட்டு’வில் தங்கையின் கணவன் விஜயகாந்தை கோடரியால் வெ.ட்டிக் கொ.ன்ற அண்ணன்!! Read More

16 வருடமாக 3 பிள்ளைகளை தேடும் கிளிநொச்சி தாய்!!

தனது மூன்று பிள்ளைகளும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 16 வருட காலமாக அவர்களை தேடி வருவதாக கிளிநொச்சி தாயார் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த தாயார் ஒருவரே அவ்வாறு …

16 வருடமாக 3 பிள்ளைகளை தேடும் கிளிநொச்சி தாய்!! Read More

முன்னாள் காணி அதிகாரிக்கு 22 வருடங்கள் கடூழிய சிறை!!

தம்புத்தேகம மகாவலி வலயத்தில் காணியொன்றில் உள்ள மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்காக 100,000 இலஞ்சம் கேட்டு பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் காணி அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) 22 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நீண்ட …

முன்னாள் காணி அதிகாரிக்கு 22 வருடங்கள் கடூழிய சிறை!! Read More

யாழில். சகோதரர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல் – மூவர் வாள்களுடன் கை*து!!

யாழ்ப்பாணத்தில் சகோதரர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உதயபுரம் பகுதியில் சகோதரர்கள் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி …

யாழில். சகோதரர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல் – மூவர் வாள்களுடன் கை*து!! Read More

யாழில் கொள்ளை, வாள்வெட்டுக்களில் ஈடுபட்ட காவாலிகள் 3 பேர் இந்தியா தப்பிச் செல்லும் வேளையில் கைது!! நடந்தது என்ன?

யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் புரிந்த மூவர் நேற்றிரவு தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர். கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த மூவரும் யாழ்ப்பாணம், கோப்பாய், பருத்தித்துறை மற்றும் அச்சுவேலி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, வாள்வெட்டு ஆகிய குற்றச்செயல்களுடன் …

யாழில் கொள்ளை, வாள்வெட்டுக்களில் ஈடுபட்ட காவாலிகள் 3 பேர் இந்தியா தப்பிச் செல்லும் வேளையில் கைது!! நடந்தது என்ன? Read More

கொழும்பில் சிங்கள யுவதி, அவளது அம்மாவுடன் ஒன்றா ஜல்சா பண்ணிய வவுனியா தமிழ் வர்த்தகரின் வீடியோ!!

சிங்கள சமூகவலைத்தளம் ஒன்றில் வ்ந்த பதிவின் தமிழாக்கத்தை தந்துள்ளோம். ஒரே நேரத்தில் தாயுடனும் மகளுடனும் ஒன்றாக ஜல்சா பண்ணிய வவுனியாவைச் சேர்ந்த நகை வர்த்தகரின் அஜால் குஜால் வீடியோ காட்சிகள் தவறான சிங்கள சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. வவுனியா நகரப்பகுதியில் நகைக்கடை வைத்திருக்கும் …

கொழும்பில் சிங்கள யுவதி, அவளது அம்மாவுடன் ஒன்றா ஜல்சா பண்ணிய வவுனியா தமிழ் வர்த்தகரின் வீடியோ!! Read More

யாழில் மின் தூக்கியில் உயி.ரி.ழ.ந்த டிலக்க்ஷன் – வெளியான காரணம்.!

இனறையதினம் யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் பணியாற்றிய இளைஞன் ஒருவர் மின் தூக்கியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இதன்போது அச்செழு வடக்கு நீர்வேலியைச் சேர்ந்த வைரவநாதன் டிலக்க்ஷன் (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த …

யாழில் மின் தூக்கியில் உயி.ரி.ழ.ந்த டிலக்க்ஷன் – வெளியான காரணம்.! Read More

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தில்ஷானின் த.ற்.கொலைக்கு பகிடிவதையே காரணம்!!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் தற்கொலைக்கு பகிடிவதையே காரணம் என்பது இதுவரை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வருடத்தில் கடந்த 6 மாதங்களில், 30இற்கும் மேற்பட்ட பகிடிவதை சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுப் …

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தில்ஷானின் த.ற்.கொலைக்கு பகிடிவதையே காரணம்!! Read More