இறைவனுக்கு வந்த சோதனையாக எடுத்துக்கொண்டு என் உரையை நான் துவக்குகிறேன். இவர் எந்த அரங்காவலர் குழு உறுப்பினையுடன் வந்து அழுதார் என்று கேட்டு விளக்கினால் அதற்கு பொறுப்பேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற குற்றச்சாட்டுகளை அவை தலைவர் அவர்கள் தயவு செய்து பதிவு செய்யக்கூடாது.
உடனே யாரை சூரன்னு சொல்றேன் அப்படின்ற ஒரு கதைக்குள்ள போய் யாரும் கூச்சலிட்டு கூப்பாடு போட வேண்டாம். நான் சொல்ற சூரன் அப்படிங்கறது ஊழல், லஞ்சம், மக்களை பிரித்தாளக்கூடிய சாதிய அரசியல், மத அரசியல் என்ற சூரனை வீழ்த்தி எங்களுடைய வேலன் ஒரு ஜனநாயக ஆட்சியை இன்றைக்கு தமிழ்நாட்டில நிறுவி இருக்கிறாரு. ரூல்ஸ் எல்லாம் பாலோ பண்ணாங்க அதெல்லாம் கரெக்ட்தான்.
ஆனா அதற்கு பின்னாடி மறைமுகமா என்னென்ன நடந்துச்சு அப்படிங்கறது எல்லாமே எத்தனை அரங்காவலர்கள் தினம் என்னுடைய அலுவலத்துக்கு வந்து கண்ணீர் விட்டு கதறிட்டு இருக்காங்கது எனக்கு மட்டும்தான் தெரியும். மறைமுகமா அமைச்சர் மான்மை அமைச்சர் நீங்களும் துருவி துருவி பார்க்கிறீர்கள். ஏழு திருக்கோயிலுக்கு ஆடிட்டை போட்டு பார்த்தீர்கள். ஒன்றுமில்லை என்ற தகவல் தான் உங்களுக்கு கிடைத்தது. தங்கத்திலே 1000 கிலோ சுருட்டி விட்டீர்கள் என்று அனைத்து அதிகாரிகளும் ஏவி பார்த்தீர்கள். அங்கு கிடைத்தது உங்களுக்கு பூஜ்ஜியம். இப்போதும் சொல்கிறேன் திறந்த மனதோடு நான் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆன்மீக பயணத்திலே இருப்பவன். சிவன் சொத்து குலநாசம் என்பதை தெளிவாக அறிந்தவன். எங்கள் முதல்வர் எல்லோருக்கும் எல்லாம் என்று அரசை நடத்த சொன்னவர்.
இன்னார் இனியவர் என்று பாகுபாடு இல்லாமல் பார்க்க சொன்னவர் எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் அதை சட்டத்தின் படிகற்றில் ஏறி சந்திக்க தயாராக இருக்கிறோம் என்பதை இங்கு பதிவு செய்கிறேன். >> சிவன் சொத்து கொலநாசம் என்பதை அறிந்தவர்கள் நாங்கள் என்று சொல்றார்களே கூடிய சீக்கிரம் நிறைய விஷயங்களை எடுத்து வச்சிருக்கிறோம். ஆதாரத்தோட நாங்க வெளியிடுறோம். மான் உறுப்பினர் மான் உறுப்பினர் இந்து சமய அறநிலை துறையின் அமைச்சராக இருக்கும்பொழுது தமிழர் கடவுளாகிய தமிழர்களின் அடையாளமாகிய கடவுள் முருகரை பற்றி நாம்ம பேசாம கடந்து முடியாது.
ஏன் அப்படின்னா முருகர்ன்னு சொன்னாலே சூர சம்முகாரம் தான் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வரும். அப்போ அந்த சூரன் யார் அப்படின்னு பார்த்தோம்னா நான் மட்டும்தான் ஆட்சி செய்வேன். நான்தான் நிரந்தர ஆட்சியாளர் மற்ற எல்லோரும் எனக்கு அடிமைகள் என்ற மனதில் இருந்த ஒரு சூரனை ஒரு சாதாரண பாலகன் கையில் வேலேந்தி வந்து எதிர்த்து நின்றான். அப்ப அந்த சூரன் சொன்னாராம் இந்த சின்ன பையனா என்னை எதிர்த்து போர் புரிய போறான். இந்த சின்ன பையனா என்னை எதிர்த்து வென்று விட போறான் அப்படின்னு ஏழனமா பேசினாராம் ஆனா அந்த சின்ன பையன்தான் வேலேந்தி சூரனுடைய அந்த ஆட்சிக்கு முடிவுரை கொண்டு வந்தாரு இதுல ஒரு விஷயத்தை நான் கவனிக்கணும். அதே சூரன் தோல்வியுற்ற பிறகு அந்த முருகரை பார்த்து பாடுறாராம்.
கோலமா மஞ்சை தண்ணீல் குலவிய குமரன் தன்னை பாலன் என்று இருந்தேன் பரிசிவை உணர்ந்திலேன் யான் அப்படின்னு பாடுறாராம் சின்ன பையனை நினைச்சு நான் சாதாரணமா விட்டுட்டேன் ஆனா என்னையவே தோற்கடிப்பார்ன்னு எனக்கு இப்பதான் தெரியும் அப்படின்னு சூரன் வந்து முருகரை பார்த்து பாடியதாக பாடல்கள் எல்லாம் இருக்கிறது நான் சொல்றது 2026 தேர்தலும் கிட்டத்தட்ட ஒரு சூர சம்காரம் தான் அப்படின்றதுக்காகதான் உடனே யாரை சூரன்னு சொல்றேன் அப்படின்ற ஒரு கதைக்குள்ள போய் யாரும் கூச்சலிட்டு கூப்பாடு போட வேணாம் நான் சொல்ற சூரன் அப்படிங்கறது ஊழல் லஞ்சம் மக்களை பிரித்தாளக்கூடிய சாதிய அரசியல் மத
அரசியல் என்ற சூரனை வீழ்த்தி எங்களுடைய வேலன் ஒரு ஜனநாயக ஆட்சியை இன்றைக்கு தமிழ்நாட்டில் நிறுவி இருக்கிறாரு. உக்காருங்க இதுல ஒன்னும் தப்பு இல்ல உட்காருங்க இதுல ஒன்னும் தப்பு இல்லை உட்காருங்க பொதுவா சொல்றாரு ஒன்னும் உட்காருங்க தப்பு இல்லை உட்காருங்க உட்காருங்க இதுல ஒன்னும் தப்பு இல்ல உட்காருங்க நீங்க பேசுங்க நீங்க தொடர்ந்து பேசுங்க இதுல ஒன்றும் தவறில்லை அவர் சொல்லியது எந்த தவறும் இல்லை தயவு செய்து உட்காருங்க நீங்க பேசுங்க தொடர்ந்து >> அன்றைக்கு பேசுங்க அன்றைக்கு அழகிய தமிழ் மகன் இந்த தமிழ் மண்ணை ஆட்சி புரிந்தார்

இன்றைக்கு எங்களுடைய அழகிய தமிழ் மகன் இந்த மண்ணை ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார் அப்படின்றதுல பெருமிதம் அடைகிறேன் அதேபோல இங்கு பல்வேறு உறுப்பினர்கள் எல்லாம் சில கேள்விகள் எல்லாம் கேட்டாங்க. அதற்கான பதிலையும் இப்போது நான் இந்து சமய அறநலை துறையின் சார்பிலும், அதேபோல ஸ்பெஷல் இம்ப்ளிமென்டேஷன் ப்ரோக்ராம் சார்பி இந்த இடத்துல சொல்லிட்டு, நான் என்னுடைய அறிவிப்புகளை தெரிவிச்சிறேன்.
திருக்கோவில் நிலங்களை மீட்பத பத்தில்லாம் சொன்னாங்க. எவ்வளவு நிலங்களை நாங்க மீட்டோம், டிஜிட்டலைஸ் பண்ணிட்டோம் அப்படின்னு சொன்னாங்க. ஆனா இன்னொரு விஷயத்தை அவங்க சொல்ல மறந்துட்டாங்க. இன்றைக்கு 40245 ஏக்கர் இன்னும் நாம் தனி நபர்களின் பெயரில வந்து பட்டா மாறி இருக்கிறது. அதை மீட்கக்கூடிய பெரும் பணி இந்த ஆட்சிக்கு இருக்கிறது.
கணினி கணினி சிட்டா பதிவுகள் கணினி சிட்டா பதிவுகளின் போது கணினி சிட்டா பதிவுகளின் போது ஏறத்தாழ 33,949 ஏக்கர் தவறுதலாக தனி நபரின் பெயர்கள்ல பட்டா மாற்றப்பட்டிருக்கு. அதை மீட்கக்கூடிய பணிகள்ல இன்றைக்கு மான்பமிகு தமிழ்நாடு முதல்வரின் ஆட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இப்படி பல்வேறு வகையில நிலங்களை மீட்பதற்கும் கோயில் நிலங்களை பாதுகாப்பதற்குமான அனைத்து பணிகளையும் நாம செஞ்சுக்கிட்டு இருக்கிறோம்.
வள்ளலாருடைய அந்த கோவிலுடைய திட்டங்களை பத்தி எல்லாம் சொன்னாங்க. நாங்க வள்ளலாருக்காக மிகப்பெரிய திட்டங்களை கொண்டு வந்தோம். வள்ளலாருக்காக மிகப்பெரிய ப்ராஜெக்ட்ட கொண்டு வந்தோம். பிபிடி எல்லாம் போட்டு காமிச்சோம். அதெல்லாம் சொல்லும்போது கூடவே சேர்த்து சைலெண்ட்டா ஒரு பொய்யும் சொல்லிட்டாங்க. நாங்க அந்த திட்டத்தை வந்து கை விட்டுட்டோம் எதிர்த்துட்டோம் அப்படின்னு சொல்லிட்டு உண்மைக்கு மாறாக சொல்லிட்டாங்க.
உண்மைக்கு மாறாக உண்மைக்கு மாறாக அந்த செய்தியை ஒன்னு சொன்னாங்க உண்மையிலேயே வள்ளலாருடைய அந்த கோவில் விஷயத்தில் நடந்தது என்ன அப்படின்னா ஞான சபையின் பின்புறம் அந்த வள்ளலாரின் ஞான சபைக்கு பின்புறம் பெருவழி என்று சொல்லக்கூடிய இடத்தில மிகப்பெரிய ஒரு ப்ராஜெக்டக்கான இம்ப்ளிமெண்டேஷன் அவங்க பண்ணிருந்தாங்க அதை எதிர்த்து உண்மையாக இருக்கக்கூடிய வள்ளலாரின் பக்தர்கள் எல்லாருமே பல்வேறு இடங்கள்ல முறையிட்டு அந்த பெருவழியை ஒரு காலமும் நீங்க டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. அந்த பெருவழியை தயவு செய்து எந்த விதமான கட்டுமான பணிகள் நீங்க நடத்தக்கூடாது. அந்த பெருவழியை தயவு செய்து விட்டுட்டு வேற எங்க வேணாலும் நீங்க கட்டிக்கோங்கன்னு சொல்லும் பொழுது இதை துறை அதிகாரிகளோடு சேர்ந்து ஆலோசித்து நாங்கள் முடிவெடுக்கிறோம் என்றுதான் நாங்கள் நீதிமன்றத்தில் சொல்லி இருக்கோமே தவிர அதை கைவிடப் போறோம்னு எங்கேயுமே சொல்லல அதோடு அந்த பெருவழி அந்த பெருவழியை தவிர்த்து அந்த பெருவழியை தவிர்த்து மற்ற இடங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக அவர்களுக்கு நம்ம கொடுத்த வாக்குறுதியை அவங்க ஏத்துக்கிட்டு நம்முடைய சட்டமன்றத்திற்கே வள்ளலாரினுடைய
பக்தர்கள் நேரடியாக வந்து மான்மிக முதலமைச்சருக்கு நன்றி சொல்லிருக்கறாங்க அதேபோல அந்த டிசிபி கலெக்ஷன்ஸ் பத்தி எல்லாம் பேசுனாங்க ரெண்டல் கலெக்ஷன்ஸ் எல்லாம் பத்தி பேசினாங்க நாங்க அவ்வளவு உரவு வச்சோம் இவ்வளவு வரவ வச்சோம்ன்னு சொல்லிட்டு இன்றைக்கும் நீங்க பாத்தீங்கன்னா கடந்த 100 நாட்கள்ல மட்டும் ஏறத்தாழ நாம வந்து 108 கோடி ரூபாய்க்கு டிசிபி கலெக்ஷன் உடனடியாக இந்து சமய அறநிலை துறைக்கு நாம கொண்டு வந்திருக்கோம்.
மிகப்பெரிய அளவுல நம்ம அதை கொண்டு வந்திருக்கிறோம். இன்னும் 2000 கோடி டிசிபி கலெக்ஷன் பெண்டிங் இருக்குது. அதையும் அரசாங்கத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்து வேலைகளையும் நம்முடைய முதல் தலைமையில நாம் எடுத்துட்டு இருக்கிறோம். நிலங்களை பொறுத்தவரைக்கும் கடந்த 100 நாட்கள்ல நம்முடைய தீவிரமான செயல்பாட்டினால ஏறத்தாழ திருக்கோவில்களுக்கு சொந்தமான 464 ஏக்கரை திரும்ப கொண்டு வருவதற்கான மேல்முறையீட்டில் நம்முடைய அரசாங்கம் வந்து செயல்பட்டிருக்கிறது.
கணினி சிட்டா விவகாரத்தை பொறுத்தவரைக்கும் 349 ஏக்கரை மீண்டும் கொண்டு வருவதற்கான மேல்முறையீட்டு நடவடிக்கையில் நம்முடைய அரசாங்கம் இறங்கிருக்கிறது. இந்த 100 நாட்கள்ல் மட்டும் ஏறத்தால 45 ஏக்கர் நிலத்தை வந்து நம்ம கோயிலோட நம்ம சேர்த்திருக்கிறோம். இப்படி தொடர்ந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதிலும் கோயிலுடைய பராமரிப்பிலும் நம்முடைய அரசாங்கம் மிகப்பெரிய கவனத்தை செலுத்தி வருகிறது. அதேபோல இந்த நகை உறுக்குவதை பற்றி எல்லாம் பெருமையாக பேசினாங்க. அதுல எனக்கு எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை ஆனால் ஒரு கேள்விக்கு அவங்க பதில் சொல்ல வேண்டிய அவசியம் இங்க இருக்கிறது. நகையை உருக்குவதை மட்டும் பற்றி பேசிய அவர்கள் யாருமே கடந்த 12 வருஷங்களாக 10 வருஷம் 15 வருஷம் 20 வருஷமா இன்னும் பல கோயில்கள்ல நகையை மறுமதிப்பீடே பண்ணாம வச்சிருக்காங்க.
ஆண்டுக்கு ஆண்டு செய்ய வேண்டிய நகையுடைய அனக்சர்ஸ் ஆட் பண்ணாம வச்சிருக்காங்க. ஐந்த ஆண்டுக்கு ஒரு முறை நகையை மறுமதிப்பீடு செய்யணும் அப்படிங்கறது hஆர்எஸ் லாவல இருக்கு. வருஷா வருஷம் நகைய அனக்சர் பண்ணனும் அப்படின்றது hஆர்எசி ஆக்ட் அண்ட் ரவல இருக்கு. ஆனா இது எதையுமே செய்யாம 10 வருஷம் 15 வருஷம் 20 வருஷமா இந்த நகையுடைய மறுமதிப்பீடையும் இந்த நகையுடைய அனக்சர்சி எதையுமே சரியாக பல கோயில்கள்ல பெரிய கோவில்கள் எல்லாம் பண்ணாம நகையை உறுக்கிட்டேன்னு பெருமை மட்டுமே பேசிட்டு இருந்தா எப்படி இந்த பணிய எல்லாம் யார் செய்றது அப்ப இந்த பணியை செய்வதற்கு மான்மிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் பெயர்ல இந்து சமய அறநிலை துறை இன்றைக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது அதே மாதிரி அதே மாதிரி நம்முடைய மாண்புமிகு மதுரையில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வந்து அரங்காவலர் குழுவை பத்தி எல்லாம் பேசினாரு. அரங்காவலர் குழுவை பற்றி பேசும் பொழுது அரங்காவலர் குழு நியமனம் எப்படி நடந்ததுன்னு சொன்னாரு.
ரூல்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணாங்க. அதெல்லாம் கரெக்ட்தான். ஆனா அதற்கு பின்னாடி மறைமுகமா என்னென்ன நடந்துச்சு அப்படிங்கறது எல்லாமே எத்தனை அரங்காவலர்கள் தினம் தினம் என்னுடைய அலுவலத்துக்கு வந்து கண்ணீர் விட்டு கதறிட்டு இருக்காங்கன்றது எனக்கு மட்டும்தான் தெரியும். பாருங்க மறைமுகமா மான் அமைச்சர் மான்பு அமைச்சர் அதனால அதனால >> மறைமுகமா என்ன நடந்தது அவைக்கு நான் நீக்கிறேன் >> சரிங்க நீக்கிடுங்க >> சப்ஜெக்ட் மட்டும் பேசுங்க சொல்லிட்டேன் உக்காருங்க உக்காருங்க உக்காருங்க எல்லாம் உக்காருங்க >> முக்கியமான விஷயத்தையும் சொல்லிறேன் >> முடிங்க உடாருங்க உக்காருங்க எடுத்துட்டாங்க போதும் >> அறிவிப்புகள சொல்ல அறிவிப்புகள சொல்லி அறிவிப்புகள சொல்லி அறிவிப்பு வந்துட்டாரு வாங்க >> அறிவிப்புகள சொல்லிறேன் >> வாங்க வர வர அதே மாதிரி மாண்புமிகு அறிவிப்புகள் சொல்றேன் உட்காருங்க எடுத்துட்டாங்க அவங்க முன்னவர் அவங்க முன்னவர் அவ முன்னவர் மான்பு பேரவை தலைவர் அவர்களே மான்பு இருங்க இருங்க இல்ல மான்புல்ல மான்பு மான்பு பேரவை தலைவர் அவர்களை அமைச்சர் அவர்கள் ஒரு குறிப்பிட்டதை நம்முடைய சட்டப்பேரவை தலைவர்கள் நீக்கி இருக்கிறார்கள் ஆகவே அமருங்கள் அமைச்சர் அவர்கள் அறிவிப்பை வெளியிடுக்கிறார்கள்.
இருங்க இருங்க இருங்க உட்காருங்க உட்காருங்க உட்காரு எல்லாம் உட்காருங்க அவ அமைச்சர் மான்மிக மாணவர் சேகர் பாபு இருங்க சார் இங்க பாருங்க ஒரே நிமிஷம் இருங்க ஒரு நிமிஷம் உட்காருங்க சார் உடாருங்க சார் இங்க மான் உறுப்பினர்களுக்கு அவர் பேசுன உடனே கைய காமிச்சிட்டேன் நீங்க எல்லாம் எழுந்து குரல் கொடுத்த காரண பதில் சொல்ல நீக்க இருங்க இருங்க நீக்கியாச்சு இருங்க அது அவைக்கு அந்த வார்த்தை அவைக்கு நீக்கியாச்சு அவைக்கு நீக்கியாச்சு இருங்க அவர் சொன்னவற்றில் இருங்க அவர் சொன்னவற்றில் ஏதாவது விளக்கம் கொடுப்பது அவசியம் என்று கருதினால் மான் உறுப்பினர் சேகர் பாபு அவர்கள் இப்ப சொல்லலாம். மான்மக பேரை தலைவர் அவர்களே சிவன் சொத்து குலநாசம் என்பதை நாங்கள் தெரிவாக அறிந்தவர்கள். சிவன் சொத்து குலநாசம் என்பதை நாங்கள் தெளிவாக அறிந்தவர்கள். அவர் சொல்வதை போல் இந்த ஆடிட் செய்கின்ற விவகாரம் அந்தந்த துறை சார்ந்த அதிகாரளை சார்ந்தது. இந்த ஆடிட் மத்திய அரசு தன்னுடைய கையிருப்பிலே வைத்துக் கொள்ள வேண்டும் என்று முனைந்த போது அந்த ஆடிட்டை தமிழக அரசுதான் செய்யும் என்று போராடி வாதாடி தமிழக அரசின் சார்பில் ஆடிட்டை நிர்ணயம் செய்தது நாங்கள்.
இவர் எந்த அரங்காவலர் குழுப்பனையுடன் வந்து அழுதார் என்று கேட்டு விளக்கினால் அதற்கு பொறுப்பேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற குற்றச்சாட்டுகளை அவை தலைவர் அவர்கள் தயவு செய்து பதிவு செய்யக்கூடாது. முடிங்க முடிங்க முடிங்க முடிங்க முடிங்க >> மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிட்டு நான் அறிவிப்பு போயிடுறேன் >> சிவன் சொத்து கொலநாசம் என்பதை அறிந்தவர்கள் நாங்கள் என்று சொல்றாங்களே கூடிய சீக்கிரம் நிறைய விஷயங்களை எடுத்து வச்சிருக்கறோம் ஆதாரத்தோட நாங்க வெளியிடுறோம் மான் உறுப்பினர் மான் உறுப்பினர் ஆதாரத்தோட வெளியிடுறேன் ஆதாரத்தோட வெளியிடுறேன் வாங்க மான் அமைச்சர் மான் அமைச்சர் ஆதாரங்களை வைத்து கொண்டிருக்கிற போது நீங்க பேசுங்க இப்போது வேண்டாம் அவை குழு நீக்கிறேன். தயவு செய்து பேசி முடிங்க இந்து சமய அறநிலை துறையின் சார்பில் இந்த பட்ஜெட்டுக்கான அறிவிப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய ஆசிகளோடு இந்த மன்றத்தில் அறிவிப்புகளை நான் வெளியிட கடமைப்பட்டிருக்கிறேன்.
உட்காருங்க. இந்த ஆண்டு திருக்கோயில் புனரமைப்புக்காக ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 64 திருக்கோயில்களுக்கு சுமார் 125 கோடி மதிப்பீட்டில் இந்த ஆண்டு திருப்பணிகள் நடைபெறும். தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு முழுவதும் சிதிலடைந்த திருக்கோயில்களை தேர்வு செய்து சுமார் 150 திருக்கோவில்களுக்கு 85 கோடி மதிப்பீட்டில் இந்த ஆண்டு திருப்பணிகள் நடத்தப்படும். பாருங்க திரும்ப இல்ல மாண்புமிகு பாருங்க மாண்புமிகு திராவிட முன்னேற்ற கழக உறுப்பினருக்கு நான் ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன். மாண்முகு உறுப்பினருக்கு ஒன்று சொல்கிறேன். அவர் சில கருத்துக்களை சொன்னார். அரசு என்னென்ன செய்து வருத்தா சொல்லிக்கிட்டே வந்தார். ஒரு வார்த்தை வந்து நீக்க வார்த்தை கைய காட்டுன நீக்கி விட்டேன்.
இருங்க இருங்க நீங்க இருங்க நீங்க நீங்க அப்படி குற நீங்க குறுக்க குறுக்க பாருங்க நீங்க குறுக்க குற பேசக்கூடாது. மான்பு முன்னாள் அமைச்சர் என்ற அடிப்படையில் திரு சேகர் பாபு அவர்கள் பேசி கொண்டிருந்தார். இன்னும் கொஞ்சம் பேச வேண்டும் என்று நீங்க சொல்லுகின்றீர்கள். உங்களுக்கெல்லாம் சொல்லேன் நானு ஒரடா நிக்கிற போதும் 50 பேர் நிக்கறீங்க. அவர் வந்து மான் உறுப்பினர் கே நேர் அவர்கள் நிக்கிற போது நீங்க வந்து பின்ன நிக்கறீங்க. ஐநீட் நோ ரெக்கமெண்டேஷன் யாரையும் அனுமதிப்பது என்பதை நான் முடிவெடுக்க வேண்டும். நான் அனுமதிக்கிறேன். ஆனா அதற்குள்ளாகவே குழுவாக கூட்டமாக கூடி நின்று குரல் கொடுப்பது கையை உயர்த்தி பேசுவது அனுமதிக்க முடியாது. மான் உருப்பினர் பிகே சேர்க பாபு அவர்கள்.
பேசுங்க பேரை தலைவர் அவர்கள் >> பேசாதீங்க திருப்பி பேசுறீங்க >> பேரவை தலைவர் அவர்களே ஆதாரத்தோடு எந்த குற்றச்சாட்டை சொன்னாலும் அதற்குண்டான தண்டனை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்த பூச்சாண்டியர்கள் எல்லாம் பயப்படுகின்ற இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் அல்ல. நீங்களும் துருவி துருவி பார்க்கிறீர்கள். ஏழு திருக்கோயிலுக்கு ஆடிட்டை போட்டு பார்த்தீர்கள். ஒன்றுமில்லை என்ற தகவல் தான் உங்களுக்கு கிடைத்தது. தங்கத்திலே 1000 கிலோ சுருட்டி விட்டீர்கள் என்று அனைத்து அதிகாரிகளும் ஏவி பார்த்தீர்கள். அங்கு கிடைத்தது உங்களுக்கு பூஜ்ஜியம் இப்போதும் சொல்கிறேன் திறந்த மனதோடு நான் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆன்மீக பயணத்திலே இருப்பவன். சிவன் சொத்து குலநாசம் என்பதை தெளிவாக அறிந்தவன். எங்கள் முதல்வர் எல்லோருக்கும் எல்லாம் என்று அரசை நடத்த சொன்னவர். இன்னார் இனியவர் என்று பாகுபாடு இல்லாமல் பார்க்க சொன்னவர். எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் அதை சட்டத்தின் படிகட்டறில் ஏறி சந்திக்க தயாராக இருக்கிறோம் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.
