25 வயது யுவதியுடன் உறவு கொள்ள ஆசைப்பட்ட 17 வயது காவாலி!! யுவதி மறுத்ததால் கொலை!! “செபி” மோப்பம் பிடித்தது எப்படி?
குருவிட்ட பகுதியில் நேற்று முன்தினம் (03) இருபத்தைந்து வயது யுவதியின் கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பதினேழு வயது இளைஞரை குருவிட்ட பொலிசார் கைது செய்தனர். தனியார் நிறுவனத்தில்பணிபுரிந்த இந்த யுவதியின் கொலையில் தொடர்புடைய சந்தேக நபர், ‘செபி’ என்ற பொலிஸ் நாய் …
25 வயது யுவதியுடன் உறவு கொள்ள ஆசைப்பட்ட 17 வயது காவாலி!! யுவதி மறுத்ததால் கொலை!! “செபி” மோப்பம் பிடித்தது எப்படி? Read More