கிளிநொச்சியில் வீதியால் பய.ணித்த பெண்ணின் தங்கச் சங்கிலியை,, அறுத்துச்சென்ற இருவர் கைது.!

வீதியால் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அபகரித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A35 பிரதான வீதி ஊடாக பரந்தன் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணை பின் தொடர்ந்து சென்ற இருவர் குறித்த பெண் அணிந்திருந்த மூன்று லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தருமபுரம் […]

1 min read

தேவேந்திரமுனை இரட் டைக் கொ.லை; 4 ச.ந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்.!

மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் கடந்த 21 ஆம் திகதி இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவி வழங்கியதாகக் கூறப்படும் 4 சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று சனிக்கிழமை மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீதவான் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதன்படி சந்தேக நபர்களை எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

1 min read

பல காதலர்களுடன் உற,வு கொண்டு ப,ணம் பறிக்கும் அவுஸ்ரேலிய மாப்பிளையை, கலியாணம் கட்டிய கொழு,ம்பு நிறஞ்சலாவின் திருவிளையாடல்!!

கொழும்பில் வசிக்கும் நிறஞ்சலா என்ற பெண் ஒருவரால் பல ஆண்கள் ஏங்கித் தவித்த வண்ணம் உள்ளார்கள். நிரஞ்சலா சில ஆண்களை தனது மோக வலையில் வீழ்ந்து அவர்களுடன் உடல் உறவு வைத்து அதை தனது தொலைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்து வைத்திருந்துள்ளார். இந் நிலையில் அந்த வீடியோவை வைத்து சமூகவலைத்தளங்களில் வெளியிடுவேன் என அவர்களை அச்சுறுத்தி பணம் பெற்று வந்துள்ளார். இவ்வாறான நிலையில் நிறஞ்சலாவுக்கு அண்மையில் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அவள் திருமணம் செய்துவிட்டாள் […]

1 min read

அதி வேகம்!! யாழில் இடம்பெற்ற வி.ப.த்தில் 19 வயதுப் பிரவீன் சம்பவ இடத்திலேயே ப.லி!! வீ.டியோ

யாழ் சுன்னாகம் பழனிகோவிலடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 19 வயதான சிவராசா பிரவீன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் அதி வேகமாகச் சென்றதன் காரணமாகவே இவ் விபத்து இடம்பெற்றதாக தெரியவருகின்றது. இவ் விபத்துத் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

1 min read

ஓ.எல் படிக்கிற பயபுள்ள மோட்டுச்சயிக்கிளை ஓடி எப்புடிச் சொருகியிருக்கிறான் பாருங்க!! வீடியோ

O/L பரீட்சையை எழுதி விட்டு பாடசாலையை விட்டு #மோட்டர்சைக்கிளில் வெளியேறிய #மாணவன் எதிரே வந்த முச்சக்கரவண்டிக்குள் தஞ்சம் புகுந்தான் – ஹம்பாந்தோட்டையில் சம்பவம் ஹம்பாந்தோட்டை டெபரவெவ ஜனாதிபதி கல்லூரிக்கு முன்பாக ஒரு பள்ளி மாணவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது நேற்று (26) சாதாரண தரப் பரீட்சை முடிந்ததும் பள்ளியை விட்டு மோட்டர்சைக்கிளில் வேகமாக வெளியேறிய மாணவன் செலுத்திய மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பிரதான சாலையில் வந்த ஒரு முச்சக்கர வண்டியுடன் மோதி முச்சக்கரவண்டிக்குள் […]

1 min read

தீ.யில் பற்றி எரியும் மட்டக்களப்பு வர்.த்தக நிலையம்! வீடியோ

மட்டக்களப்பு மாவடிச்சேனையில் இலத்திரனியல் பொருள் விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து. சில மணி நேர போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி- கொழும்பு பிரதான வீதியில் மாவடிச்சேனை பிரதேசத்திலுள்ள இலத்திரனியல் சாதனங்கள் விற்பனை செய்யும் அஷ்ரப் என்பவருக்குச் சொந்தமான கடையிலேயே நேற்றிரவு இத்திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்னெழுக்கினால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 min read

PEPSI சோடாவிற்குள் மண்ணெண்ணெய் வாசம்!! முல்லைத்தீவில் பேரதிர்ச்சி

புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதி விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் சோடாவினை (Pepsi) கொள்வனவு செய்த போது சோடாவிற்குள் மண்ணெண்ணெய் மணம் இருப்பதாக முறைப்பாடு வழங்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இன்று (27) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து நபர் ஒருவர் வீட்டு வேலையாட்களுக்காக சோடா (Pepsi) ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார். சோடாவினை கொள்வனவு செய்த குறித்த நபரின் வீட்டு வேலையாட்கள் குறித்த சோடாவினை குடித்தபோது சோடாவில் இருந்து […]

1 min read

காணாமல் போன தங்கம் யாழ் நீதிமன்றுக்கு அர்ச்சுனாவுடன் ஆட்டோவில் வந்த காட்சி!! வீடியோ

தனது தங்கத்தைக் காணவில்லை என தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்த யாழ் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று யாழ் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஒன்றிற்காக தங்கத்தடன் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்தார். இது தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

1 min read

அனுராதபுரத்தில் 69 வயதுடைய விகாராதிபதி வெ.ட்டி.க்கொலை!!

அநுராதபுரம் எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியிலுள்ள விகாரையொன்றினுள் கூரிய ஆயுதம் ஒன்றினால் விகாராதிபதி ஒருவரை வெட்டிக் கொலை செய்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய எப்பாவல பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று (25-03) எப்பாவல பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த எப்பாவல பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக வேண்டி பல கோணங்களிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எப்பாவல கிரலோகம […]

1 min read

8 வது கலியாணம் கட்ட லண்டனிலிருந்து யாழ் வந்த சிறிதரன்!! பல பெண்களுடன் அந்தரங்கம்!! வீடியோ

லண்டனிலிருந்து வந்து இலங்கை வந்து யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, புத்தளம், மட்டக்களப்பு போன்ற இடங்களுக்கு திரிந்து உடனடியாக தன்னால் லண்டனு்ககு பெண்களை கொண்டு செல்ல முடியும் என கூறி ஏமாந்த பெண்களுடன் உடல் உறவு வைத்தும் சில பெண்களை போலியாக திருமணம் செய்தும் அவர்களின் நகைகள், பணங்களை ஏமாற்றிப் பெற்று தலைமறைவாகிவிடுவான். இவன் லண்டனில் இவ்வாறான செயற்பாடுகள் செய்து சிறைக்கு போய் வந்தவன் என தெரியவருகின்றது. இவன் தற்போது முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் மறைந்துள்ளதாகவும் பலர் தெரிவிக்கின்றனர். […]

1 min read