மனைவியுடன் ஊரை காலி செய்து வெளியேறும் மகன்..! திடீர் முடிவு,,பதறிப்போய் நின்ற நெப்போலியன்
நடிகர் நெப்போலியன் மகன் இப்ப சிங்கப்பூரில் இருந்து ஜப்பானுக்கு கப்பல்வழி பயணமாக போகப் போறார் அப்படிங்கற விஷயத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பார்க்க முடியுமா ஷேர் பண்ணி இருக்காரு அதாவது நவம்பர் 7ஆம் தேதி திருமணத்த முடிச்சிட்டு நெப்போலியன் குடும்பம் கிட்டத்தட்ட ஒரு மூன்று மாதம் நான்கு மாத காலமாக எல்லா நாடுகளுக்கும் சுற்றுலா போயிட்டு இருக்காங்க அதுக்கப்புறம் தாய்லாந்து போயிட்டு மறுபடியும் மலேசியாவில் இருக்கக்கூடிய இரட்டை கோபுரத்தில் மகனுக்கு ரொம்ப சிம்பிளா ஒரு வரைவு நிகழ்ச்சி நடத்தினார் இப்ப கிட்டத்தட்ட சிங்கப்பூர் ஜப்பான் என்று சொல்லி இந்த மாதிரி நாடுகள் சுற்றிவிட்டு இப்பொழுது மறுபடியும் சிங்கப்பூர் ஜப்பான் போக போறாங்களா அதுவும் கடல் வழி பயணமாக போக போறாங்க அப்படிங்கற விஷயத்தைப்போலியன் பக்கத்தில் ஷேர் பண்ணி இருக்கிறார்.
மார்ச் 6ஆம் தேதி அவருடைய பயணம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது அவர் மென்ஷன் பண்ணிருக்காருன்னா மார்ச் 6ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து ஜப்பானுக்கு இதை பயணத்தை நாங்கள் ஆரம்பித்துவிட்டோம் அதுவும் சில்வர் நியூஸ் அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு குரூஸ் மூலமாக தான் கடல்வழி பயணம் அந்த ஜப்பானுக்கு போக போறோம் கடந்த ஒரு மாத காலமாக சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து சொல்லி தரைவழி பயணமா ரொம்ப ஜாலியா இருப்பான் சிங்கப்பூர் இருக்கக்கூடிய எங்களோட ரிலேஷன் ஒருத்தன் இதற்கான எல்லாம் ஏற்பாடு ஒரு ஒரு விஷயமே பார்த்து பார்த்து பக்கத்து கவனித்துக்கொண்டார் இப்ப திருமணத்தை ஜப்பான்ல எங்க நடத்துகிறோமோ அந்த இடத்துக்கு தான் இப்ப நாங்க மறுபடியும் சிங்கப்பூரிலிருந்து ஜப்பானுக்கு கடல்வழி பயணமாக போக போறோம்.