மளிகை கடையில் நடந்த உண்.மை சம்பவத்தை பாருங்க !உங்க, உதிரமே நி.ன்னு போய்டும்!முதலாளியின் பாசம்
அவருக்கு மூணு பசங்க அவர் பேரு மணி அவர் பொண்டாட்டி பேரு பார்வதி அவர்களுக்கு மூன்று பசங்க இருக்காங்க இந்த மூணு பசங்களையும் வைத்துக்கொண்டு அவருடைய பொண்டாட்டியோட ஒரு மளிகை கடை வைத்துவிட்டு ரொம்ப சந்தோஷமா தான் வாழ்ந்து வந்துட்டு இருக்காரு
அப்படி இருக்கிற சமயத்துல திடீர்னு ஒரு பையன் பிச்சைக்காரத்தனமா வந்து கடைக்கு முன்னாடி நிக்கிறான் கடையை ஏத்தி எடுத்து பார்த்துட்டு இருக்கான் பாக்குறதுக்கு ரொம்ப பாவமா இருக்கானே என்னன்னு சொல்லிட்டு வந்து விசாரிக்கலாம் ஒரு பத்து ரூபாய்க்கு கொடுத்ததுக்கு அப்புறம் அந்த பையன் என்ன பண்றான்னா எனக்கு வந்து பைசா வேணும் எனக்கு பசிக்குது ஏதாவது குடுங்க அப்படி என்றால் இவர் கண்ணுல கண்ணீர் வந்துடுச்சு சரி அப்படின்னு சொல்லிட்டு ரத்தம் ஒரு பன்னு ஒன்னு இருக்குது அதை எடுத்து கொடுத்துட்டு இந்தப்ப இங்க உட்கார்ந்து சாப்பிடு அப்படின்னு சொல்லிட்டு சாப்பிடறான் அந்த வண்ண டக்குனு உடனே சாப்பிடுறான்
மறுபடியும் இன்னொரு பண்ணை எடுத்து கொடுத்துட்டு தண்ணி கொடுத்துட்டு தண்ணி குடி அப்படின்னு சொல்லிட்டு ஒரு கிளாஸ்ல தண்ணி குடிக்கும் போது அதை வாங்கி குடிச்சிட்டு அதுக்கு அப்புறமா வந்து சரிங்கய்யா நான் போறேன் ரொம்ப நன்றி அப்படின்னு சொல்லிட்டு அந்த சின்ன பையன் சொல்றான் ஒரு ஏழு வயசு எட்டு வயசு இருக்கும் அந்த பையனுக்கு அந்த பையன் பேரு வந்து பாபு தம்பி உன் பேர் என்னன்னு சொல்லிட்டு வந்து கேக்குறாப்புல என் பேரு பாபு மய்யான்றாப்பு உனக்கு அப்பா அம்மா யாரும் இல்லையா ஏன் இப்படி நிலைமை எந்த நிலைமையில் இருக்கிறாய் என்று கேட்கும்போது நான் பிறக்கும்போதே எனக்கு நான் எங்க அம்மாவை பார்த்ததில்லை அப்பா இறந்து ஏழு நாள் தான் ஆச்சு அப்பறம் இப்ப எங்கப்பா போற ஏதாவது சொந்தக்காரங்க வீட்டுச்சும் போறியா இல்லங்கய்யா நான் ஏதாவது ஒரு இடத்துக்கு போய் எங்கேயாவது ஒரு வேலையை தேடிட்டு என்னோட வாழ்க்கை வந்து நான் அங்கேயே கழுவிக்கிறேன்